கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபு லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது வங்கி லாக்கரை சோதனையிட்டதில் ஒன்பதரை கிலோ தங்கமும், 21 கிலோ வெள்ளியும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை லஞ்ச ஒழிப்பு பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்மாவட்டம்கள்ளக்குறிச்சிவட்டாரபோக்குவரத்துஅலுவலகத்தில்மோட்டார்வாகனஆய்வாளராகபணியாற்றிவரும்பாபுஎன்பவர்வாகனதரச்சான்றிதல்வழங்கலஞ்சம்வாங்கியபோது, லஞ்சஒழிப்புதுறைபோலீசாரால்கைதுசெய்யப்பட்டார். இதனைஅடுத்து, கடலூரை அடுத்த செம்மண்டலத்தில்உள்ளஅவரதுவீட்டில்போலீசார்சோதனைநடத்தினர்.

அப்போது, அவரதுவீட்டில்இருந்துகட்டுக்கட்டாகபணம்மற்றும்நகைகள்கைப்பற்றப்பட்டன. அவற்றை கையால் எண்ணமுடியாததால்பணம்எண்ணும்இயந்திரம்கொண்டுவரப்பட்டுஎண்ணப்பட்டது. ரூ.35 லட்சம்பணம்மற்றும்நகைகள்கைப்பற்றப்பட்டுள்ளதாகபோலீசார்தெரிவித்துள்ளனர். மேலும் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள கொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் 45 வங்கி பாஸ் புத்தகங்களும் கைப்பற்றப்பட்டன.அந்த பித்தகங்களில் அடிப்படையிலும், வங்கி லாக்கரிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
பாபுவின் 2 வங்கி லாக்கர்களில் நடத்தப்பட்ட சோதனையில் 9.50 கிலோ தங்கம், 21 கிலோ வெள்ளியையும் லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றியது. மேலும் 4 லாக்கர்களில் சோதனை செய்யப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
