கஜா புயல்  கரையைக் கடக்கும்போது வலு குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் , எதிர்பார்த்தது போல வலு குறையாது  என்றும் மணிக்கு 100 கி.மீ., முதல், 120 கி.மீ. வேகத்தில் கடும் காற்று வீசியபடி இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது முகநூலில், அதிதீவிரபுயலானகஜாஎதிர்பார்த்ததுபோலவலுவைஇழக்காது என்றும் அதற்குபதில், கடலூர்மற்றும்வேதாரண்யம்இடையேதீவிரமானபுயலாக, மணிக்கு 100 கி.மீ., முதல் 120 கி.மீ., வரையானவேகத்தில்காற்றுவீசியபடிஇன்றுநள்ளிரவில்கரையைகடக்கும் என்றும் . தற்போதுஇந்தபுயலை, 'வர்தா' புயலுடன்ஒப்பிடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், தேனிமற்றும்மதுரைமாவட்டங்களில்பாதிப்புஇருக்கும். குறிப்பாக, நாகப்பட்டினம்மற்றும்திருவாரூர்மாவட்டங்கள்அவற்றின்அருகேஉள்ளதஞ்சாவூர்மற்றும்புதுக்கோட்டைமாவட்டங்களில்பாதிப்புஅதிகம்இருக்கும். புயல்கரையைகடக்கும்போதுநாகப்பட்டினம்மற்றும்திருவாரூர்மாவட்டங்களில், மணிக்கு 120 கி.மீ., வேகத்தில்காற்றுவீசகூடும் என்றும் அவர் கூறியிள்ளார்.

கருமேகங்கள்சூழ்ந்தபடிஉள்ளகஜாபுயல், முன்புகணித்தபடிகரையைகடக்கும்வரைவலுவைஇழக்கப்போவதில்லை. தீவிரபுயலாகதான்கரையைகடக்கும். தமிழககடற்கரைபகுதியில்இருந்து 150 - 175 கி.மீ., தொலைவில்புயல்மையம்கொண்டுள்ளது.

மணிக்கு 25 - 30 கி.மீ., வேகத்தில்நகர்ந்துவருகிறது. எனவேகரையைகடக்கஇன்னும் 6 மணிநேரமாகும். அதாவதுநள்ளிரவில்தான்கரையைகடக்கும். அதன்தாக்கம் 16ம்தேதிவிடியற்காலைவரைஇருக்கும். புயல்முழுமையாககரையைகடக்கநான்குமணிநேரமாகும். என தமிழ்நாடு வெதர்அமன் தெரிவித்துள்ளார்.

முதலில் திருவாரூர்மாவட்டத்தில்தான்பலமானகாற்றுவீசதுவங்கும். டெல்டாபகுதிகளில்இதற்குமுன்கடந்தபுயல்களைஆய்வுசெய்துபார்த்தால், கனமழைபெய்துஇருப்பதுதெரியவரும். இந்தமுறையும்நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, மதுரைமாவட்டங்களில்கனமழைபெய்யும். ராமநாதபுரம், திருச்சி, கடலூர், விருதுநகர், கோவை, வால்பாறைபகுதிகளிலும்மழைக்குவாய்ப்புஉள்ளது என தமிழ்நாடு வெதர் மேன் எச்சரித்துள்ளார்..