Asianet News TamilAsianet News Tamil

எம்ஜிஆர் அருகிலேயே  உறங்கப்போகும்  அம்மா ......!!!

jayalalitha marina-mgr
Author
First Published Dec 6, 2016, 10:47 AM IST


எம்ஜிஆர் அருகிலேயே  உறங்கப்போகும்  அம்மா ......!!!

மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதா அவர்களின்  உடல்,  தற்போது  பொதுமக்களின்  அஞ்சலிக்காக ராஜாஜி  அரங்கத்தில் வைக்கபட்டுள்ளது.

.மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யபடுவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டதை  அடுத்து , புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் சமாதி அமையவுள்ள இடம்.. எம்.ஜி.ஆர்.சமாதி பின்புறம்.. கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.......

 

jayalalitha marina-mgr

 

jayalalitha marina-mgr

 

jayalalitha marina-mgr

 

jayalalitha marina-mgr

 

இந்நிலையில்,   இன்று மாலை  சரியாக  4.30  மணிக்கு, மெரினா  கடற்கரையில்   அமைந்துள்ள புரட்சி தலைவர் எம்ஜிஆர் சமாதி அருகே "அம்மா" அவர்களின் உடல் நல்லடக்கம் செய்ய  திட்டமிடப்பட்டு , அதற்கான  பணிகள்  முழு வீச்சில்  நடந்து வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

jayalalitha marina-mgr

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios