எம்ஜிஆர் அருகிலேயே உறங்கப்போகும் அம்மா ......!!!
எம்ஜிஆர் அருகிலேயே உறங்கப்போகும் அம்மா ......!!!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உடல், தற்போது பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கபட்டுள்ளது.
.மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யபடுவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து , புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் சமாதி அமையவுள்ள இடம்.. எம்.ஜி.ஆர்.சமாதி பின்புறம்.. கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.......
இந்நிலையில், இன்று மாலை சரியாக 4.30 மணிக்கு, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள புரட்சி தலைவர் எம்ஜிஆர் சமாதி அருகே "அம்மா" அவர்களின் உடல் நல்லடக்கம் செய்ய திட்டமிடப்பட்டு , அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.