Asianet News TamilAsianet News Tamil

கன்னியாகுமரியில் கடற்சீற்றம்; உயரே எழும்பிய அலைகளால் சுற்றுலாப் பயணிகள் பீதி; படகு போக்குவரத்தும் ரத்து...

heavy waves Kanyakumari sea tourists get panic boat travel Cancelled
heavy waves Kanyakumari sea tourists get panic boat travel Cancelled
Author
First Published Jul 24, 2018, 10:28 AM IST


கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அலைகள் உயரே எழும்பி பார்ப்போரை பயமுறுத்தின. இதனால் முக்கடல் சங்கமத்தில் குளிக்கவும், திருவள்ளூவர் சிலைக்குச் செல்லும் படகு போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது.

இந்த கடல் சீற்றத்தால் நேற்று கடற்கரையை ஒட்டிய பகுதிகளி சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று குறைவாகவே இருந்தது. 

Follow Us:
Download App:
  • android
  • ios