கஜா தீவிர புயலாக மாறியுள்ள நிலையில் நாகைக்கு தெற்கே இன்று இரவு 11 மணிக்கு மேல்  கரையைக் கடக்கும் என்றும், தற்போது கஜா நாகையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவுக்கு நெருங்கி வந்துவிட்டது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரவு 10.30 மணிக்கு மேல் பயங்கர காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கக் கடலில் உருவான கஜா புயல் இன்றுஇரவுஎட்டுமணிமுதல் 11 மணிக்குள்பாம்பன் - கடலூர்இடையேகஜாபுயல்கரையைகடக்கும்எனவானிலைஆய்வுமையம்அறிவித்திருந்ததது .

இந்நிலையில் கஜாபுயல்தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜாபுயலின்வெளிப்பாகம்கரையைதொடதொடங்கியுள்ளதுஎனகூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் ,கஜாபுயல்தற்போதுநாகப்பட்டினத்துக்கு 90 கி.மீ. கிழக்கேநிலைகொண்டுள்ளது என்றும் இந்தபுயல்மணிக்கு 10 கி.மீ. வேகத்தில்நகர்ந்துவருகிறதுஎன்றும் தெரிவித்தார்.

கஜாபுயலின்வெளிப்பாகம்கரையைதொடதொடங்கியுள்ளது. கஜாபுயலின்கண்பகுதி 20 கிலோமீட்டராகஉள்ளது. புயலின்வேகம்படிப்படியாகஅதிகரித்து 90 கி.மீ. வேகத்தில்காற்றுவீசும். இரவு 10 மணிமுதல் 11 மணிவரைபலத்தகாற்றுவீசும் என அவர் தெரிவித்தார்.