மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் தொடர்நது கனமழை கொட்டி வரும் நிலையில் நீலகிரி மற்றும் கன்னியாகுரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரிமாவட்டத்தில்தொடர்ந்துகனமழைபெய்துவருகிறது. நீர்ப்பிடிப்புபகுதிகளில்பெய்துவரும்மழையால், அப்பர்பவானி, அவலாஞ்சி, முக்குருத்தி, குந்தா, போர்த்திமந்து, பார்சன்ஸ்வேலி, பைக்காரா, கிளன்மார்கன், மரவகண்டி, மாயார், கெத்தை, காமராஜ்சாகர்ஆகிய 12 அணைகள்முழுகொள்ளளவைஎட்டிஉள்ளது.

இதற்கிடையேதமிழகமேற்குதொடர்ச்சிமலைப்பகுதிகளில்மழைபெய்யும்எனவானிலைஆய்வுமையம்அறிவிப்புவெளியிட்டுள்ளது. மாவட்டத்தில்கனமழைபெய்துவரும்நிலையில்இன்று பள்ளிமற்றும்கல்லூரிகளுக்குமாவட்டநிர்வாகம்விடுமுறை அறிவித்துள்ளது.

இதே போன்று குமரிமாவட்டத்தில்கடந்த 2 நாட்களாகபரவலாகமழைபெய்துவருகிறது. இதனால்பெருஞ்சாணிஅணையில்இருந்து 30 ஆயிரம்கனஅடிதண்ணீர்உபரியாகதிறந்துவிடப்படுகிறது.

ஒரேநாளில்பேச்சிப்பாறைஅணைநீர்மட்டம் 9 அடிஉயர்ந்துள்ளது. மழைதொடர்ந்துபெய்துவரும்நிலையில்பள்ளி, கல்லூரிகளுக்குஇன்று மாவட்டநிர்வாகம் விடுமுறைஅறிவித்துள்ளது.
