"அவர் நட்பை மதிக்காத போது நாம் மட்டுமே ஏன் நட்பு நட்பு என்று போக வேண்டும்? இந்த மாநிலத்தில் இருக்கும் பிரச்னைகளை ஆதாரங்களோடு பட்டியலிட்டு உளவுத்துறையிடம் தந்துவிடுவோம்"

தமிழகஆளுநர்ஆர்.என்.ரவி, தி.மு.. அரசின்மீதுஅதிருப்தியுற்றநிலையில்மத்தியஉள்துறைக்குஒருஸ்டிராங்அறிக்கையை.மெயிலில்அனுப்பியுள்ளதாகவும்! அதில், தமிழகத்தில்நடைபெறும்மதமாற்றம், பயங்கரவாதிகள்ஊடுருவல், வெளிநாடுகளிலிருந்துபணம்குவிப்புஆகியனகுறித்துகுறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில்கூடியவிரைவில்அமித்ஷாவின்துறை, தமிழகஅரசைகேள்விக்குஉள்ளாக்கும்வாய்ப்புஉள்ளதுஎன்றும்பரபரப்புஎழுந்துள்ளது.

அதாவது, தமிழகத்தின்புதியகவர்னராகநியமிக்கப்பட்டஆர்.என்.ரவி, தி.மு.. அரசுக்குகடும்கெடுபிடியாகஇருப்பார்! எனஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கும்முதல்வர்ஸ்டாலினுக்கும்இடையில்நல்லபுரிதல்உருவானது. டெல்லிக்குசென்றபோதெல்லாம்தி.மு.. அரசைபற்றிநல்லரிப்போர்ட்டேதந்தார்கவர்னர். அதேப்போல, சட்டமன்றம்துவக்கநாளில்தனதுஉரையின்போதும்தமிழகஅரசைமிகப்பெரியஅளவில்பாராட்டினார்.

இதெல்லாம்முதல்வருக்குசந்தோஷம்என்றாலும், நீட்தேர்வுவிஷயத்தில்கவர்னர்காட்டிவரும்கெடுபிடிஅவருக்குமத்தியஅரசுமீதுகடும்எரிச்சலைதந்தது. இதனைபிரதமர்மோடிஉடனானவீடியோகான்ஃபரன்ஸிங்மீட்டிங்கின்போதுவெளிப்படையாககாட்டிவிட்டார்முதல்வர். பிரதமர்மற்றும்கவர்னரின்முன்னிலையிலேயேமத்தியஅரசைஒன்றியஅரசுஎன்றுகுறிப்பிட்டார்ஸ்டாலின். இதைமிகப்பெரியஅவமதிப்பாககருதுகின்றனர்மத்தியஅரசின்பெரும்புள்ளிகளும், பா...வினரும். இதனால்தி.மு.. அரசுக்குசரியானபாடத்தைபுகட்டநினைத்தனர்.

தமிழககவர்னரிடம்இதுபற்றிமத்தியஅதிகாரிகள்ஆலோசித்தபோதுதமிழகத்தில்பொறுப்பேற்றநாளில்இருந்துமுதல்வர்ஸ்டாலினைநண்பராகவேபார்த்தேன், பழகினேன். ஒருஇடத்திலும்அவரைநான்விட்டுத்தரவில்லை. ஆனால்தமிழகஅரசுவெளியிட்டஎனதுசட்டமன்றஉரையில், இறுதியில்நான்பேசியஜெய்ஹிந்த்எனும்வார்த்தையையேஇல்லை. முதல்வருக்குதெரியாமல்இதுநீக்கப்படவாய்ப்பில்லை.

அதேபோல்தேசத்தின்பிரதமரைலைனில்வைத்துக்கொண்டுஒன்றியஅரசுஎன்றுமத்தியஅரசைஅவர்அசிங்கப்படுத்திடமுனைந்ததுவரலாற்றுப்பிழை.

ஆக, அவர்நட்பைமதிக்காதபோதுநாம்மட்டுமேஏன்நட்புநட்புஎன்றுபோகவேண்டும்? இந்தமாநிலத்தில்இருக்கும்பிரச்னைகளைஆதாரங்களோடுபட்டியலிட்டுஉளவுத்துறையிடம்தந்துவிடுவோம். அவர்கள்தேவைப்பட்டால்நடவடிக்கைஎடுக்கட்டும்.’ என்றுவிரக்தியாகபேசியுள்ளார்.