Asianet News TamilAsianet News Tamil

பொங்கல் பண்டிகைக்கு கவர்னர் வாழ்த்து

governer greeting-pongal-festival
Author
First Published Jan 13, 2017, 10:37 AM IST

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழக மக்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கான வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

தமிழர்களின் திருநாள் பொங்கல் பண்டிகையை மக்கள், இனிப்புடன் கொண்டாட வேண்டும். விவசாயிகள், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அறுவடை செய்து, மேன்மேலும் வளம் பெற வேண்டும். இதன் மூலம் நாடும் வளம் பெற வேண்டும்.

இவ்வாறு தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios