தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழக மக்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கான வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
தமிழர்களின் திருநாள் பொங்கல் பண்டிகையை மக்கள், இனிப்புடன் கொண்டாட வேண்டும். விவசாயிகள், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அறுவடை செய்து, மேன்மேலும் வளம் பெற வேண்டும். இதன் மூலம் நாடும் வளம் பெற வேண்டும்.
இவ்வாறு தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:58 AM IST