Asianet News TamilAsianet News Tamil

நிதி நிறுவன ஊழியரை மந்திரம் போட்டு மயக்கிய பூம் பூம் மாட்டுக்காரர்; பணத்தை திருடி கொண்டு ஓட்டம்...

Boom Boom bullock mesmerize financial institution officer and theft money
Boom Boom bullock mesmerize financial institution officer and theft money
Author
First Published Jul 13, 2018, 2:29 PM IST


திருவண்ணாமலை 

நிதி நிறுவன ஊழியரை மந்திரம் போட்டு மயக்கி ரூ.4100-ஐ திருடிய பூம் பூம் மாட்டுக்காரர் கைது செய்யப்பட்டார்.

மேலும், அந்த மர்ம நபரை ஆரணி நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவலாளர்கள் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் செய்யாறு தாலுகா மேல்பூதேரி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (25) என்பதும், ‘பூம் பூம்’ மாட்டுக்காரர் என்பதும் தெரியவந்தது. 

Follow Us:
Download App:
  • android
  • ios