கரும்புச் சக்கையில் மின்சாரம் தயாரிக்க நிதி ஒதுக்கீடு? விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமா அரசு?
காஞ்சிபுரம்
கரும்புச் சக்கையில் மின்சாரம் தயாரிக்க நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் கரும்பு விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.