Asianet News TamilAsianet News Tamil

விவசாயிகளின் இந்த ஐடியாவால் 3500 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும் - செவிசாய்க்குமா நிர்வாகம்? 

3500 acres of land will get irrigation by this farmers Idea
3500 acres of land will get irrigation by this farmers Idea
Author
First Published Jul 30, 2018, 7:10 AM IST


அரியலூர்

கீழணையில் இருந்து கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை தடுப்பணைகள் கட்டி வாய்க்கால் மூலம் சேமித்தால் 3500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர் அரியலூர் விவசாயிகள்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios