ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு சமூக ஆர்வலர்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும், முக்கிய பிரமுகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Add Asianetnews Tamil as a Preferred Source


இந்நிலையில் கடந்த 1968ம் ஆண்டு சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டு கிராமத்தில் நடந்த ‘ஏறுதழுவல் விழா’ எனப்படும் ஜல்லிக்கட்டுக்கான அழைப்பிதழ் நகல், தற்போது வைரலாக பரவி வருகிறது. இதனால், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள், மேலும் எழுச்சி பெற்று போராட்டத்தில் குதித்துள்ளனர்.
