கல்லூரிகளில் முதலாமாண்டு தவிர்த்து, 50% மாணவர்களுடன் சுழற்சி முறையில் வாரம் 6 நாட்கள் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கல்லூரிகளில்முதலாமாண்டுதவிர்த்து, 50% மாணவர்களுடன்சுழற்சிமுறையில்வாரம் 6 நாட்கள்வகுப்புகள்நடத்தப்பட்டுவருகின்றன.

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை படிப்படியாக குறைந்துவரும் நிலையில் ஊரடங்கு விதிகளும் தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஏற்கெனவே கல்லூரிகளில் முதலாமாண்டு தவிர்த்து பிற மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்ற்று வருகின்றன. 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கும் நேரடி வகுப்புகளை நடத்திட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் கலை அறிவியல் கல்லூரிகளில் முதலமாண்டு மாணவர்க்ளுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளதாக கல்லூரிகள் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. அதன்படி வரும் 4-ம் தேதி முதல் மாணவ, மாணவிகள் நேரடி வகுப்புகளில் பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து அரசு கல்லூரி முதல்வர்களுக்கும் கல்லூரிக் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்.

அதில், ''2021- 2022ஆம்கல்வியாண்டின்பட்டப்படிப்புமுதலாமாண்டுமாணாக்கர்களுக்கு 04.10.2021 முதல்கரோனாவழிகாட்டுநெறிமுறைகளைப்பின்பற்றிவகுப்புகள்தொடங்கிடநடவடிக்கைஎடுக்குமாறுதெரிவித்துக்கொள்கிறேன்‌. புதிதாகச்சேர்க்கப்பட்டமாணாக்கர்களுக்குபுத்தொளிப்பயிற்சிவழங்ககல்லூரிமுதல்வர்கள்உரியஏற்பாடுகள்செய்யவேண்டும்‌. தங்களதுமண்டலத்திற்குஉட்பட்டஅரசுஉதவிபெறும்மற்றும்தனியார்சுயநிதிகலைமற்றும்அறிவியல்கல்லூரிகளுக்குஇதுதொடர்பாகஉரியஅறிவுரைகளைவழங்குமாறுதெரிவித்துக்கொள்கிறேன்‌.

தகுதியுள்ளஅனைத்துமாணாக்கர்களும்தடுப்பூசிசெலுத்திக்கொள்ளஅறிவுறுத்துமாறும்கல்லூரிவளாகங்களில்முகக்கவசம்கட்டாயம்அளியவேண்டும்என்றும்சமூகஇடைவெளியைத்தவறாதுபின்பற்றவேண்டும்என்பதையும்உறுதிப்படுத்துமாறுகல்லூரிமுதல்வர்களைக்கேட்டுக்கொள்கிறேன்இவ்வாறுகல்லூரிக்கல்விஇயக்குநர்தெரிவித்துள்ளார்.