தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamilnadu Weather: காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததால் மழை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபெங்கல் புயலால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ள நிலையில், மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மாத இறுதியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamilnadu Weather Update: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு கடல் சீற்றத்துடன் காணப்படும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Tamilnadu Weatherman: சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கப்போகிறது என்ற தகவலை பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் 26-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தூத்துக்குடி, நெல்லை, உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழையை கொடுத்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அரபிக்கடல் நோக்கி நகர தொடங்கியுள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.