இந்தியா – பாகிஸ்தான் இடையே நேற்று நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா  திடீரென போட்டியில், சுருண்டு விழுந்ததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர் அவசர அவசரமாக ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்லப்பட்டார். 

ஆசியக்கோப்பைக்கிரிக்கெட் போட்டிதுபாயில்நடைபெற்றுவருகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஹாங்காங்உள்ளிட்ட 6 அணிகள்இந்தத்தொடரில்பங்கேற்றுள்ளன

இதில், நேற்றைய போட்டியில்இந்தியஅணி, அதன் பரமஎதிரியானபாகிஸ்தான்அணியுடன்விளையாடியது. சுமார்ஓராண்டுக்குப்பிறகுஇந்தியாமற்றும்பாகிஸ்தான்அணிகள்மோதுவதால், ரசிகர்கள்மத்தியில்போட்டிக்குறித்தஎதிர்ப்பார்ப்புமிகவும்அதிகமாகஇருந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred



இதில், டாஸ்வென்ற பாகிஸ்தான்அணிமுதலில்பேட்டிங்கைத்தேர்வுசெய்தது. இதனைத்தொடர்ந்துகளமிறங்கியபாகிஸ்தான்அணியின்தொடக்கஆட்டக்காரர்கள்இமாம்உல்ஹக்மற்றும்பக்கர்சமான்இருவரும்முறையே 2 மற்றும் 0 ரன்களில்புவனேஷ்வர்குமார்பந்துவீச்சில்அவுட்டாகிவெளியேறினார். இதனைத்தொடர்ந்துவந்தபாபர்அசாம்மற்றும்சோயிப்மாலிக்இருவரும்நிதானமாகஆடிஅணியைசரிவிலிருந்துமீட்டனர்.

இந்நிலையில், 17வதுஓவரைவீசியஇந்தியஅணியின்ஆல்ரவுண்டர்ஹர்திக்பாண்டியா, அந்தஓவரின் 5வதுபந்தைவீசும்போது, முதுகுவலியால்சுருண்டுமைதானத்தின்நடுவேவிழுந்தார்.

இதைப்பார்த்தஇந்தியவீரர்கள்அதிர்ச்சியில்உறைந்தனர். அதன்பின், அங்குஸ்டெரச்சர்கொண்டுவரப்பட்டு, அழைத்துச்செல்லப்பட்டார். அவர்ஸ்ட்ரெச்சரில்அழைத்துச்செல்லப்படும்போதுஇருந்தநிலை, இந்தியரசிகர்களைசிறிதுகலக்கத்திற்குஉள்ளாக்கிஉள்ளது

இந்த சம்பவம் ரசிகர்கள் மற்றும் வீரர்களிடையே மனச் சோர்வை ஏற்படுத்தியது. ஆனால் அடுத்துடுத்து களம் இறங்கிய இந்தியஅணிவீரர்கள், புவனேஷ்குமார் , கேதர்ஜாதவ், பும்ரா, குல்தீப்யாதவ்சிறப்பானபந்துவீச்சைவெளிப்படுத்தினர். அவர்களதுபந்துவீச்சைசமாளிக்கமுடியாதபாகிஸ்தான்வீரர்கள் 43.1 ஓவர்கள்முடிவில்அனைத்துவிக்கெட்டுகளையும்இழந்து 162 ரன்கள்மட்டுமேஎடுத்தது

புவனேஷ்குமார் , கேதர்ஜாதவ்தலா 3 வீக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும், குல்தீப்யாதவ்ஒருவீக்கெட்டையும்கைப்பற்றிபாகிஸ்தான்அணியைபதம் பார்த்தனர்

163 என்றஎளிதானஇலக்குடன்களமிறங்கியஇந்தியா, தொடக்கம்முதல்சிறப்பாகவிளையாடியது. இந்தியஅணிசார்பில்தொடக்கவீரர்களாககளமிறங்கியரோஹித்ஷர்மாமற்றும்தவான்நிலைத்துநின்றுஆடினர்

ஆட்டத்தின் 13.1வதுஓவரில் 52 ரன்கள்எடுத்திருந்தரோஹித்ஷர்மாஆட்டமிழந்தார். அவரைதொடர்ந்துஷிகெர்தவான் 46 ரன்களில்பஹீம்பந்தில்கேட்ச்கொடுத்துபெவிலியன்திரும்பினார்



இதைஅடுத்துகளமிறங்கியராயுடு, தினேஷ்கார்த்திக்ஜோடிபொறுமையானஆட்டத்தைவெளிப்படுத்தியது. அதனால்விக்கெட்டுகள்எதுவும்போகாமல், இந்தஇணை 164 ரன்களைஎடுத்துவெற்றிக்குவழிவகுத்தது

அம்பத்திராயுடு 31 ரன்களுடனும், தினேஷ்கார்த்திக் 31 ரன்களுடன்கடைவரைஆட்டமிழக்கமால்களத்தில்இருந்தனர். பாகிஸ்தான்அணியைசேர்ந்தஅஷ்ரப்மற்றும்சதாப்கான்தலாஒருவிக்கெட்டைகைப்பற்றினர்