இந்தியாவின் தெற்கின் பரந்த பகுதிகளில் பண்டைய தமிழில் மலைகளின் இறைவன் என்றும் அழைக்கப்பட்டார். அவருடைய இன்னொரு பெயர் தான் முருகன். இன்று வழிபாட்டுத் தலங்களில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட பெயர் இதுதான்.

இந்திய வரலாற்றைப் பொறுத்த வரையில், ஆரம்பத்தில் இருந்தே முருகன் ஒரு பிரபலமான போர் கடவுளாக இருந்திருக்கிறார். அவர் காடுகள் நிறைந்த மலைகளில் வாழ்ந்தவராகவும், வேட்டையாடுதல், சண்டையிடுதல் போன்றவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் இளமையாகவும், அழகாகவும், ஈட்டி ஏந்திய வீரராகவும் இருந்திருக்கிறார். மகாராஷ்டிராவில் அவர் கண்டோபா என்றும், இந்தியாவின் தெற்கின் பரந்த பகுதிகளில் பண்டைய தமிழில் மலைகளின் இறைவன் என்றும் அழைக்கப்பட்டார். அவருடைய இன்னொரு பெயர் தான் முருகன். இன்று வழிபாட்டுத் தலங்களில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட பெயர் இதுதான்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

முருகனின் தீவிர பக்தர்கள் அவரை கார்த்திகேயர், ஆறுமுக, சண்முக, குகன், ஸ்கந்தா, சுப்ரமணியர் மற்றும் குமரன் என பல பெயர்களில் அழைக்கின்றனர். முருகனின் அருள் நமக்கு பரிபூரணமாய் கிடைத்திட வேண்டும் என்று பக்தர்கர் அனைவரும் பல காரியங்களை மேற்கொண்டு வருவார்கள். ஆனால் உலகின் எட்டுத்திக்கும் பரவிக்கிடக்கும் முருகனின் அருள் கிடைத்திட உதவும் அற்புத மந்திரங்கள் உள்ளது. அந்த மந்திரங்களை உச்சரிக்க நமக்கு அதற்கேற்ற பல சக்திகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

கந்த சஷ்டி விரதம் 2022: விரதத்தின் முதல் நாள் என்ன செய்ய வேண்டும்? எப்படி விரதத்தை தொடங்குவது?

மூல மந்திரம் 

“ஓம் ஷரவண பாவாய நமஹ”

முருகன் ஸ்லோகம்

“ஞானசக்திதாரா ஸ்கந்தா
வல்லிகல்யாநா சுந்தர
தேவசேனா மனஹ காந்தா
கார்த்திகேய நமோ.அஸ்துதே
ஓம் சுப்ரமண்யாய நம”

ஸ்ரீ சுப்ரமண்ய பஞ்சரத்தினம் 

“ஷதானனம், சந்தன லேபிதங்கம்,
மஹோரசம், திவ்ய மாயூர வாகனம்,
ருத்ரஸ்ய சூனும், ஸுர லோக நாதம்,
ப்ரஹ்மண்ய தேவம், சரணம் ப்ரபத்யே

ஜாஜ்வல்யமானம், சூர பிருந்தா வந்தியம்,
குமாரதாரா தட மந்திரஸ்தம்,
கந்தர்ப ரூபம், கமனீய காத்திரம்,
ப்ரஹ்மண்ய தேவம், சரணம் ப்ரபத்யே

த்விஷாத்புஜம் த்வாதச திவ்ய நேத்திரம்,
த்ரயீ தானும் சூலமசிம் ததானம்,
சேஷாவதாரம், கமநேய ரூபம்,
ப்ரஹ்மண்ய தேவம், சரணம் ப்ரபத்யே

சுராரி கோரஹவ ஷோபமானம்,
சுரோத்தமம் சக்தி தரம் குமரம்,
சுதார ஷக்த்யாயுதா ஷோபி ஹஸ்தம்,
ப்ரஹ்மண்ய தேவம், சரணம் ப்ரபத்யே

இஷ்டார்த சித்தி பிரத மீச புத்திரம்,
இஷ்டன்னாதம் பூசுர காமதேனும்,
கங்கோத்பவம் சர்வ ஜனனுகூலம்,
ப்ரஹ்மண்ய தேவம், சரணம் ப்ரபத்யே

யா ஸ்லோகமிதம் பததீஹ பக்த்யா,
ப்ரஹ்மண்ய தேவ நிவேசித மனஸா சன்,
ப்ராப்நோதி போகமகிலம் புவி யத்யதிஷ்டம்,
அந்தே ச கச்சதி முடா குஹா சம்யமேவ”

ஸ்ரீ சுப்ரமண்ய கரவலம்பம்

“ஹே ஸ்வாமிநாத கருணாகர தீன பந்தோ,
ஸ்ரீ பரவதீச முக பங்கஜ பத்ம பந்தோ,
ஸ்ரீசதி தேவ கான பூஜித பாத பத்மம்,
வல்லீச நாத மம தேஹி கராவலம்பம்

தேவாதி தேவ சுதா, தேவ கணாதி நாதா,
தேவேந்திர வந்தியா மிருது பங்கஜ மஞ்சு பாத,
தேவர்ஷி நாரத முனீந்த்ர சுகீத கீர்தே,
வல்லீச நாத மம தேஹி கராவலம்பம்

நித்யன்னா தான நிரதகிலா ரோக ஹரின்,
பாக்ய பிரதான பரிபூரித பக்த காமா,
ஸ்ருத்யாகாம ப்ரணவ வாச்ய நிஜ ஸ்வரூப,
வல்லீச நாத மம தேஹி கராவலம்பம்

க்ரௌஞ்ச சுரேந்திர பரிகண்டன சக்தி சூலா,
சாப தீ சாஸ்த்ர பரிமண்டித திவ்ய பானை,
ஸ்ரீ குண்டலீச த்ருத துண்ட சிகீந்த்ர வஹா,
வல்லீச நாத மம தேஹி கராவலம்பம்

தேவாதி தேவ ராதா மண்டல மத்திய மேத்யா,
தேவேந்திர பீட நகரம் த்ருட சாப ஹஸ்தா,
ஸூரம் நிஹத்ய ஸுர கொடிபிராட்டியமான ,
வல்லீச நாத மம தேஹி கராவலம்பம்
ஹீரதி ரத்ன வர யுக்த கிரீட ஹரா,
கேயுர குண்டல லசத் கவச்சாபிராம,
ஹே வீர தாரக ஜெய அமர பிருந்தா வந்தியா,
வல்லீச நாத மம தேஹி கராவலம்பம்

பஞ்சாக்ஷராதி மனு மந்திரித கங்கா தோயை,
பஞ்சம்ருதை ப்ரௌதிதேந்த்ர முகைர் முனீந்த்ர்யை,
பட்டாபிஷிக்த மஹாவத நயாஸ நாதா,
வல்லீச நாத மம தேஹி கராவலம்பம்

ஸ்ரீ கார்த்திகேய கருணாம்ருத பூர்ண த்ருஷ்டியா,
காமாதி ரோக கலுஷி க்ருத த்ருஷ்ட சித்தம்,
சிக்த்வா து மாமாவ கலா நிதி கோடி காந்தா,
வல்லீச நாதா மம தேஹி கராவலம்பம்.“

ஸ்ரீ சுப்ரமண்ய புஜக ஸ்தோத்திரம்

“பஜேஹம் குமாரம் பவனிகுமாரம் கலோல்லசிஹாரம்நாமத்ஸ்ய எத்விஹாரம், ரிபுஸ்தோமபரம் ந்ருஸிம்ஹவத்ரம் ஸதா நிர்விகாரம் குஹம் நிர்விசாரம்.

நமாமீச புத்ரம் ஜபஶோநகத்ரம் குரராதிசத்ரம் ருவேமத்வாக்னி நீத்ரம், மஹாபஹர்ணிபாத்ரம் சிவஸப்ஜமித்ரம் ப்ரபாஸ்வத்கல்த்ரயம் புராணம் பவித்ரம்

அநீகர்ககோடி ப்ரபவஸ்யாலாம்தம் மனோஹரிமாணிக்யபூஷோஜ்வலம் தம், ஶ்ரீதாநாமபீஷ்டம் நிசம்தம் க்ருபவாரிகல்லோல பாஸ்கடாக்ஷம் வர்ஜன்மனோஹரிசோநம்புஜாக்ஷம், பிரயோகப்ரதாந ப்ரவைகடக்ஷம் பஜே காந்தி காண்டம் பரஸ்தோமரகம்.

சூரசம்ஹாரத்தால் வீரஹத்தி தோஷத்துக்கு உள்ளான முருகனுக்கு தோஷம் நீக்கிய இடம் இதுதான்!

சுகும்தப்ரசூனாவலிசோபிதம்கம் சரத்பூர்ணா சந்த்ரப்ரபா காந்திகாந்தம், சிரீஷா ப்ரஸூனாபிராமம் பவதம் பஜே தேவ சேனாபதிம் வல்லபம் தாம்.

சுகஸ்தூரிசிம்தூரஸ்வல்ல்லலதம்தயபூர்ணா சித்தம்மஹா தேவிபுத்ரம், ரவீடூல்லஸத்ரத்ன ராஜத்கீரீதம் பஜேக்ரீடிதா கசகங்காதிகூடம்”

முருகப் பெருமானை தினந்தோறும் வழிபடலாம் என்றாலும் அவரின் அருளைப் பெறுவதற்கு முழுமையான வழிபாடு செய்வது அவசியம். ஒரு மாதத்தில் வருகின்ற செவ்வாய்க்கிழமைகள் மற்றும் மாதந்தோறும் வருகின்ற சஷ்டி தினங்கள் ஆகியவை முகப்பெருமானை வழிபடுவதற்கான சிறப்பான தினங்களாக இருக்கின்றன. அதிலும் ஐப்பசி மாதத்தில் வரும் சஷ்டி திதியில் கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபடுவதோடு அவருக்கே உரித்தான இந்த மந்திரங்களை உச்சரிக்கும் போது சிறப்பான பலன்கள் வரும்.