சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் அஸ்திரங்கள் ரூபாய் நோட்டு எலுமிச்சை பழம் வைத்து பூஜை நடத்தப்பட்டது.

திருப்பூர்மாவட்டம்காங்கேயம்அருகேஉள்ளபிரசித்திபெற்றசிவன்மலை. இந்தகோவிலின் மலை உச்சியில்முருகப்பெருமான்கோவில்உள்ளது. இங்குவள்ளிதெய்வானையுடன்முருகபெருமான்எழுந்தருளிபக்தர்களுக்குஅருள்பாலித்துவருகிறார். கொங்குமண்டலத்தில்இந்தசிவன்மலைமுருகபெருமாள்கோவில்புகழ்பெற்றதுகந்தனின்பாதம்கனவிலும்காக்கும்என்றவாசகத்தைஉச்சரிக்கும்பக்தருக்குவாழ்நாள்முழுவதும்முருகப்பெருமான்துணைஇருப்பதாகநம்பிக்கைஉள்ளது.

இந்தகோவிலில்ஆண்டவன்உத்தரவுபெட்டிசிறப்பம்சமாகும். முருகனைமனமுருகவேண்டும்மக்கள்கனவில்முருகப்பெருமான்தோன்றிஅருள்வாக்குகூறும்பொருளைஆண்டவன்உத்தரவுபெட்டியில்வைத்துபூஜைசெய்யப்படும்அப்படிபூஜைசெய்யப்படும்பொருள்களுக்குகாலநிலைஎதுவும்கிடையாது. அடுத்தபொருள்ஆண்டவன்உத்தரவுபெட்டிக்குவரும்வரைபழையபொருள்இடம்பெற்றுஇருக்கும். இந்தஉத்தரவுபெட்டியில்வைத்துபூஜைக்குப்படும்பொருள்சமூகத்தில்ஏதாவதுஒருவகையில்தாக்கத்தைஏற்படுத்தும்என்பதுமக்களின்நம்பிக்கை.

அந்தவகையில்காங்கேயம்அருகேமுத்தூரைச்சேர்ந்தவிவசாயிகோகுல்ராஜ்வயது 38 என்றபக்தர்கனவில்விருஸ்பஅஸ்திரம்தனூர்பாணஅஸ்திரம்வருணஅஸ்திரம்பாசுபதஅஸ்திரம்பணம்ரூ.101, 6 எலுமிச்சைபழங்கள்ஆகியவைவைத்துபூஜைசெய்யஉத்தரவுகிடைத்தது. இந்தவிவரத்தைஅவர்கோவில்நிர்வாகித்திடம்தெரிவித்தார்அதன்படிநேற்றுமுதல்வஸ்திரங்கள், ரூ 101, எலுமிச்சைபழம்வைத்துபூஜைசெய்யப்படுகின்றது.

இதற்குமுன்னதாகஆண்டவன்உத்தரவுபெட்டியில்கடந்தஜூலைமாதம் 17ஆம்தேதிமுதல்தீர்த்தக்கலசம்வைத்துபூஜை செய்யப்பட்டதுகுறிப்பிடத்தக்கது. இதுகுறித்துபக்தர்தரப்பில்கூறும்போதுஆண்டவன்உத்தரவுபெட்டில்வைத்துபூஜைசெய்யப்படும்நாள்அஸ்திரங்கள்பணம்எலுமிச்சைபழம்ஆகியவைசமூகத்தில்எந்தமாதிரியானதாக்கத்தைஏற்படும்என்பது வரும் நாட்களில் தெரியவரும் என்று தெரிவித்தனர்.

Aadi Perukku Viratham : ஆடி பெருக்கு விரதம் இருங்க..செல்வ மழை பொழியும்...வேண்டிய அனைத்தும் நிறைவேறும்..!!