அழும் பெண்களை திருமணம் செய்வது அதிர்ஷ்டசாலியா..? சாணக்கியா நீதி ஏன் அப்படி சொல்லுகிறது..
சாணக்கியா எந்த மாதிரியான பெண்களை நெறிமுறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என்பதை விளக்கினார். அதுகுறித்து இங்கு நாம் பார்க்கலாம்.
![according to chanakya niti lucky to marry women who cry here is details in tamil mks according to chanakya niti lucky to marry women who cry here is details in tamil mks](https://static-ai.asianetnews.com/images/01hcmen66ahr5bb8p3drw6ensa/what-are-the-qualities-of-best-wife-according-to-chanakya-niti_363x203xt.jpg)
சாணக்கிய நீதி பற்றி பலருக்கு தெரியும். பலர் சாணுக்கியரின் நெறிமுறைக் கொள்கைகளைப் பின்பற்றுகிறார்கள். வாழ்க்கையின் பல முக்கியமான விஷயங்களைப் பற்றிய பல கருத்துக்களை சாணுக்யா விளக்கினார். சாணுக்கியர் கூறிய சில விஷயங்கள் கடுமையாகத் தோன்றினாலும் சரி, தவறு என்ற வேறுபாடுகள் தெளிவாகத் தெரிகிறது. ஒரு மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று சாணக்கிய நீதி கூறுகிறது.
இந்தமாதிரி பெண்களை திருமணம் செய்து கொள்ளுங்கள்:
- பெண்கள் அதிக உணர்திறன் உடையவர்கள். மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, சோகமாக இருந்தாலும் சரி முதலில் அழுகிறார்கள். அத்தகைய பெண்கள் மிகவும் நல்லவர்கள். அழும் பெண்களின் பங்கு மிகவும் வித்தியாசமானது. அப்படிப்பட்ட பெண்களை திருமணம் செய்பவர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள் என்று சாணக்கிய நீதி கூறுகிறார்.
- ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கும் அழுதால்.. அப்படிப்பட்ட பெண்களின் இதயம் பொன். எல்லா ஆண்களும் அத்தகைய பெண்ணை மதிக்க வேண்டும். அத்தகையவர்கள் தரமான யோசனைகளைக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: Chanakya Niti : இந்த அறிகுறிகள் இருக்கும் பெண்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்..இவர்கள் குடும்பத்தை அழிப்பார்கள்!
- எவ்வளவோ சண்டை சச்சரவுகள் வந்தாலும்.. தன்னை மனதார நேசிக்கும் கணவனோ, காதலனோ வேண்டுமென்றால் அப்படிப்பட்ட பெண்களை விட்டு விலகவே கூடாது. உணர்திறன் கொண்ட பெண்களும் மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கிறார்கள். முழு குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சிக்கிறது.
- வீட்டோடும், அண்டை வீட்டாரோடும் நன்றாகப் பழகும் பெண்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அதே போல பெண்கள் அதிகமாக அழுவதால் பல வகையான தீவிர நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. மன அழுத்தத்தையும் போக்குகிறது.
இதையும் படிங்க: அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்யக்கூடாதுன்னு சொல்றாங்க.. அது ஏன் தெரியுமா..?
- அழும் பெண்கள் யாரையும் பட்டினி கிடக்க விடுவதில்லை. மேலும், வீட்டிற்கு வருபவர்களை பசியோடு அனுப்புவதில்லை. அவர்களிடம் இந்த நல்ல குணம் உள்ளது. அத்தகைய பெண்கள் ஆண்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தருகிறார்கள். அவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த குணங்கள் கொண்ட பெண்களை ஆண்கள் தவற விடக்கூடாது. பெண்களை மதித்து நடந்தால் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். எந்தச் சூழ்நிலையிலும் அவர்களை அவமதிக்கக் கூடாது என்கிறது சாணக்கியரின் நெறிமுறைகள். இந்தக் கட்டுரை சாணக்கியரின் நெறிமுறைகளின் அடிப்படையில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது.