உலகின் மிக உயரமான வல்லபாய் பட்டேலின் சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் தமிழ் மொழி பெயர்ப்பு தவறாக வைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்தியாவின்இரும்புமனிதர்எனபோற்றப்படும்சர்தார்வல்லபாய்படேலின்சிலைகுஜராத்மாநிலம்நர்மதாஆற்றின்குறுக்கேமிகபிரம்மாண்டமாககட்டப்பட்டுள்ளது. 182 மீட்டர்உயரமானஇந்தசிலைஉலகின்மிகஉயரமானசிலைஎன்றபெருமையைபெற்றுள்ளது. மேலும்இந்தசிலைக்கு ‘ஸ்டாட்சூஆப்யூனிட்டி’ அதாவதுஒற்றுமையின்சிலைஎனபெயரிடப்பட்டுள்ளது.

இந்தசிலையைபிரதமர்நரேந்திரமோடிஇன்றுதிறந்துவைத்தார்.இந்நிலையில். இந்தசிலைக்குகீழேபல்வேறுமொழிகளில்ஸ்டாட்சூஆப்யூனிட்டிஎன்றசிலையின்பெயர்மொழிப்பெயர்க்கப்பட்டுஇருந்தது. அந்தவரிசையில்தமிழ்மொழியின்மொழிப்பெயர்ப்புமிகவும்மோசமாகஇருப்பதால்சர்ச்சையாகிஉள்ளது.

ஸ்டாட்சூஆப்யூனிட்டிஎன்றஆங்கிலவார்த்தையைகூகுளில்மொழிப்பெயர்ப்புசெய்துஇருந்தால்கூடஒற்றுமையின்சிலைஎனவந்திருக்கும்ஆனால், ‘ஸ்டேட்டுக்கேஒப்பியூனிட்டி’ எனமொழிப்பெயர்த்துஇருக்கிறார்கள். இதற்குகடும்கண்டனங்கள்வலுத்துவருகிறது

இதையடுத்து, தமிழ்மொழிப்பெயர்ப்பின்மீதுவண்ணம்பூசிஅதைதற்காலிகமாகமறைத்துஉள்ளனர். இந்தியாவின்அடையாளங்களில்ஒன்றாகமாறிவிட்டஉலகின்மிகஉயரமானசிலையில்தமிழ்மொழியின்மொழிப்பெயர்ப்புமோசமானநிலையில்இருப்பது, தமிழைவஞ்சிக்கும்பார்வையைவெளிப்படுத்துவதாகஉள்ளது என பரவலாக பேச்சு எழுந்துள்ளது.
