எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாங்கள் ஜெயித்தால் முதல் வேலையாக முதலமைச்சரை மாற்றவதுதான் என்றும், ஏற்கனவே அமமுக துணைப் பொதுச் செயலாளர் கூறியது போல் 18 எம்எல்ஏக்களில் யாராவது ஒருவர்  புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படலாம் என தங்கத் தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்

முதலமைச்சர்எடப்பாடிபழனிச்சாமிமீதுநம்பிக்கையில்லைஎன்றுடிடிவிதினகரன்அணியைச்சேர்ந்த 18 எம்எல்ஏக்கள்அப்போதையஆளுநர்வித்யாசாகர்ராவிடம்மனுஅளித்தனர்

இதையடுத்துகொறடாஉத்தரவைமீறிசெயல்பட்டதாக 18 பேரையும்சபாநாயகர்தனபால்தகுதிநீக்கம்செய்துஉத்தரவிட்டார். இதனைஎதிர்த்து 18 பேரும்சென்னைஉயர்நீதிமன்றத்தில்வழக்குதொடர்ந்தனர். இந்தவழக்கில்கடந்தஜனவரிமாதம் 30 ஆம்தேதிதீர்ப்புவழங்கப்பட்டது. வழக்கைவிசாரித்தஅப்போதையதலைமைநீதிபதிஇந்திராபானர்ஜியும், நீதிபதிசுந்தரும்மாறுபட்டதீர்ப்பைவழங்கினர். இரண்டுநீதிபதிகளும்வெவ்வேறுதீர்ப்புகள்வழங்கியதால்இந்தவழக்குவிசாரணை 3-வதுநீதிபதியாகநியமனம்செய்யப்பட்டசத்யநாராயணாவிடம்வழங்கப்பட்டது

இந்தவழக்கில்தீர்ப்புவிரைவில்வெளியாகஉள்ளதாககூறப்படுகிறது. இந்தநிலையில், தகுதிநீக்கம்செய்யப்பட்டவழக்கில்இன்னும்ஓரிருநாட்களில்தீர்ப்புவெளியாகும்எனகூறப்படுகிறது. இதையடுத்து டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தற்போது குற்றாலத்தில் தங்கியுளனர். இன்று அவர்கள் பாபநாசம் சென்று தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்செல்வன், 18 எம்எல்ஏக்கள்பதவிநீக்கவழக்கில்நல்லதீர்ப்புவந்துதமிழகத்திற்குநல்லதுபிறக்கவேண்டும்என்பதற்காகநீராடியாகம்வளர்த்துவழிபடுகிறோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாங்கள் ஜெயித்தால் முதல் வேலையாக முதலமைச்சரை மாற்றவதுதான் என்றும், ஏற்கனவே அமமுக துணைப் பொதுச் செயலாளர் கூறியது போல் 18 எம்எல்ஏக்களில் யாராவது ஒருவர் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படலாம் எனவும் தங்கத் தமிழ் செல்வன் அதிரடியாக தெரிவித்தார்.