திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தலிலும் செமையா ஜெயிப்போம்… அதிரடி, சரவெடி தினா !!

நாடாளுமன்றப்பொதுத்தேர்தல்அடுத்தஆண்டுநடைபெறவிருக்கும்நிலையில், தமிழ்நாடுமற்றும்புதுச்சேரியின் 40 மக்களவைத்தொகுதிகளிலும்அம்மாமக்கள்முன்னேற்றக்கழகம்வெற்றி பெறுவதுகுறித்த ஆலோசனைக்கூட்டம்சென்னைஅசோக்நகரில்நடைபெற்றது.

அன்பழகன்தலைமையில்நடைபெற்றஆலோசனைக்கூட்டத்தில்,தினகரன் , அக்கட்சியின் நிர்வாகிகள், நாடாளுமன்றதேர்தல்பொறுப்பாளர்கள், மாவட்டக்கழகச்செயலாளர்கள்உள்ளிட்டஅனைத்துநிர்வாகிகளும்கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தைதொடர்ந்துசெய்தியாளர்களுக்குப்பேட்டியளித்தடிடிவிதினகரன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளது, தமிழகத்தில் அராஜக ஆட்சி நடைபெற்று வருவதைக் காட்டுகிறது என குற்றம் சாட்டினர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் 1 கோடி உறுப்பினர்கள் உள்ளனர் என்றும், அவர்கள் அனைவரும் அதிமுகவில் இருந்து வந்தவர்கள்தான் என்றும் தினகரன் தெரிவித்தார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றதைப் போல் திருப்பரங்குன்றம், திருவாரூர்சட்டமன்றத்தொகுதிகளில்நடைபெறஇருக்கும்இடைத்தேர்தலில்அம்மாமக்கள்முன்னேற்றக்கழகம்அமோகவெற்றிபெறும்என்றுதினகரன் அதிரடியாக தெரிவித்தார்..

அது மட்மல்ல இனி வரும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெற்றி பெரும் என்றும் தினகரன் சுறினார்.