ஒடிசா மாநில பாஜக வில் இருந்து 2 மூத்த தலைவர்கள் விலகியதால் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பாஜக மேலிடம் கடும் அதிர்ச்சியில் உள்ளது.
ஒடிசாமாநிலபா.ஜ.க. எம்.எல்,ஏ. திலீப்ராய்மற்றும்கட்சியின்தேர்தல்பிரசாரகுழுதலைவர், தேசியசெயற்குழுஉறுப்பினர்மகாபத்ராகட்சிதலைவர்களுடன்ஏற்பட்டகருத்துவேறுபாட்டால்திடீரெனகட்சியில்இருந்துவிலகியுள்ளனர்.
திலீப்ராய்தன்னுடையஎம்.எல்.ஏ. பதவியையும்ராஜினாமாசெய்தார். 2 மூத்ததலைவர்கள்விலகியதால்ஒடிசாபா.ஜ.க.வில்பெரும்பின்னடைவுஏற்பட்டுள்ளதாகஅரசியல்விமர்சகர்கள்தெரிவித்துள்ளனர். மகாபத்ரா, திலீப்ராய்ஆகியோர்பிஜூபட்நாயக்அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தவர்கள்.
இருவரும்மத்தியஅமைச்சர்தர்மேந்திரபிரதானைகுறிவைத்துகுற்றச்சாட்டைமுன்வைத்துவிலகியுள்ளனர்எனதெரிகிறது.

மத்தியபெட்ரோலியத்துறைஅமைச்சராகஇருக்கும்தர்மேந்திரபிரதான் 2019 ஒடிசாதேர்தலில்முதலமைச்சர் வேட்பாளராகபாஜக சார்பில்களமிறக்கப்படலாம்எனபார்க்கப்படுகிறது.
பிஜூபட்நாயக்மறைவுக்குபிறகுபிஜூஜனதாதளம்கட்சியைஉருவாக்கமுக்கியகாரணமாகஇருந்தனர். எனினும்நவீன்பட்நாயக்பொறுப்புக்குவந்தபிறகுஇருவரும்ஓரங்கட்டப்பட்டனர்.

இதனால்மகாபத்ராதனிக்கட்சிஆரம்பித்தார். பின்னர்தேசியவாதகாங்கிரசில்சேர்ந்தார். அதைதொடர்ந்துபா.ஜ.க.வில்தன்னைஇணைத்துக்கொண்டார். இதேபோல்திலீப்ராயும்பிஜூஜனதாதளத்தில்இருந்துவிலகிபா.ஜ.க.வில்சேர்ந்தார். திலீப்ராய்மத்தியஅமைச்சரவையில் நாடாளுமன்றவிவகாரத்துறைஅமைச்சர் உள்படபல்வேறுபொறுப்புகளில்இருந்தவர்என்பதுகுறிப்பிடத்தக்கது.
