இரண்டு மாத சிகிச்சைக்குப்பின் சென்னை திரும்பிய தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தி, கூட்டணியை முடிவு செய்வதற்கு, தேமுதிக, தலைமை முடிவெடுத்துள்ளது.
சென்னைவந்துஇறங்கியஅடுத்தசிலமணிநேரங்களில்கேப்டனைசந்தித்துகூட்டணிகுறித்துபேசிச்சென்றுள்ளார்மத்தியஅமைச்சர்பொன்.ராதாகிருஷ்ணன்.
அமெரிக்காவில்சிகிச்சைமுடிந்துவெள்ளியன்றுநள்ளிரவுசென்னைதிரும்பினார்கேப்டன். பொதுவாகவிமானநிலையஓய்வறையில்ஒருநபருக்கு 2 மணிநேரம்அதிகபட்சமாக 4 மணிநேரம்மட்டுமேதங்கஅனுமதிஅளிக்கப்படும். கூடுதல்நேரம்தேவைஎன்றால்சிறப்புஅனுமதிபெறவேண்டும். இந்தஅனுமதியைபெறுவதுஅவ்வளவுஎளிதானதுஅல்ல. மத்தியஅமைச்சர்கள்உள்ளிட்டவி.வி.ஐ.பிக்களுக்குமட்டுமேஇந்தசலுகைஉண்டு.

இந்தநிலையில்சென்னைதிரும்பியவிஜயகாந்த்வழக்கம்போல்இரவோடுஇரவாகவீடுதிரும்பவிரும்பவில்லை. ஏனென்றால்இதுதேர்தல்நேரம். மேலும்விஜயகாந்த்எப்படிஇருக்கிறார்என்பதைபார்த்தேதொகுதிஒதுக்கீடுஎன்றுபிரதானகட்சிகள்கூறிவருகின்றன. எனவேதமிழகத்திற்குவிஜயகாந்தைகாட்டுவதோடுதொண்டர்பலத்தையும்காட்டபிரேமலதாமுடிவுசெய்தார்.
இதனால்தான்சென்னைவிமானநிலையத்திற்குநள்ளிரவு 3 மணிக்குவந்தாலும்காலைஎட்டுமணிக்குதான்வெளியேவரகேப்டன்திட்டமிட்டார். ஆனால்எட்டுமணிக்குபிறகும்கேப்டன்வெளியேவருவதற்கானஅறிகுறியேஇல்லை. இதற்குகாரணம்எதிர்பார்த்தகூட்டம்கூடாதததுதான். பின்னர்ஒருவழியாககாஞ்சிபுரம்மாவட்டச்செயலாளர்அனகாபுத்தூர்முருகேசன்ஒருகூட்டத்தைஅப்படியேஅள்ளிக்கொண்டுவந்தார்.

பின்னர்ஒருவழியாககேப்டன்பிற்பகலில்வெளியேவந்தார். இதற்கிடையேவிமானநிலையத்தில்வி.ஐ.பிக்கள்அறையில்தங்கியிருந்தவிஜயகாந்தைகாலையில்பொன்.ராதாகிருஷ்ணன்நேரில்சென்றுசந்தித்துள்ளார். சென்னையில்இருந்துமதுரைசெல்லவிமானநிலையம்சென்றஅவர்நேராகவி.ஐ.பிஅறைக்குசென்றுவிஜயகாந்த்மற்றும்பிரேமலதாவுடன்பேசியுள்ளார். அ.தி.மு.கவுடன்நடைபெற்றபேச்சுவார்த்தைவிவரங்களைகூறிதே.மு.தி.கவும்கூட்டணிக்குவந்தால்என்னென்னபலன்என்பதைபட்டியலிட்டுள்ளார்.

மேலும்நாளைசென்னைவரும்பியூஸ்கோயலுடன்சுதீஷ்அல்லதுபிரேமலதாவைசந்திக்கவைப்பதற்கானஏற்பாடுகளையும்பொன்னார்செய்துமுடித்துள்ளார். தற்போதையசூழலில்தே.மு.தி.கவிற்குகணிசமானதொகுதிகள்ஒதுக்கப்பட்டால்அ.தி.மு.க – பா.ஜ.ககூட்டணியில்இணைவதற்கானஅறிவிப்பைஉடனடியாகவெளியிடதயார்என்கிறநிலைக்குகேப்டன்வந்துவிட்டதாகசொல்கிறார்கள்.
இப்படிஒருநிலைக்குகேப்டன்வருவதற்குகாரணமேபொன்னார்தானாம். ஏனென்றால்விமானநிலையவி.ஐ.பிஅறையில்சுமார் 12 மணிநேரத்திற்கும்மேலாககேப்டன்இருப்பதற்குசிறப்புஅனுமதிபெற்றுக்கொடுத்ததேபொன்னார்தான். மேலும்சென்னைவந்துஇறங்கியஅவரைமுதல்ஆளாகசந்தித்துஉடல்நலன்விசாரித்தகையோடுகூட்டணிபேச்சுவார்தையையும்ஆரம்பித்துவிட்டதாகசொல்கிறார்கள்.
