vijayadharani condemning Against against Speaker P. Dhanapal

தமிழககாங்கிரஸின்சென்சிடிவ்எம்.எல்.. விஜயதாரணி. எந்தளவுக்குமீடியாடார்லிங்கோஅந்தளவுக்குமுன்கோபமும்உண்டு. சபாநாயகரையேபொசுக்கென்றுவிமர்சித்துதன்கட்சியனரைஅலறவைத்திருக்கிறார்.

சட்டசபையில்நேற்றுஸ்டாலின்தலைமையில்தி.மு..வினர்விலைபோன.தி.மு.. எம்.எல்..க்கள்என்றுசொல்லிடைம்ஸ்நவ்தொலைக்காட்சியின்ஸ்டிங்ஆப்பரேஷன்விவகாரத்தைஎடுத்துவைத்துவிளையாண்டுகொண்டிருந்தார்கள்.

அப்போதுகேள்விநேரம்வந்தது. துணைகேள்விஎழுப்ப, காங்கிரஸ்எம்.எல்.. விஜயதாரணிக்குவாய்ப்புவழங்கினார்சபாநாயகர்தனபால். இவரும்எழுந்துதன்கேள்வியைதொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால்இவர்முடிக்கும்முன்பாககுறுக்கிட்டசபாநாயகர், ‘நீங்கள்தனிகேள்விகேளுங்கள். இப்போஅமருங்கள்.’ என்றார்.

இதில்டென்ஷனானவிஜயதாரணிசபாநாயகருடன்வாக்குவாதம்செய்தார். இதை.தி.மு.. பெண்எம்.எல்..க்கள்சிலர்கண்டித்துகோஷமிட்டனர். விஜயதாரணியோஅவர்களுக்கும்பதில்கண்டனங்களைசொல்லியபடி, சபாநாயகரிடம்வாக்குவாதத்தையும்தொடர்ந்தார். இதில்சபாநாயகரேடென்ஷனாகிநீங்கள்பேசியதுஅவைக்குறிப்பில்இடம்பெறாது. சபாநாயகர்உத்தரவுக்குகட்டுப்படவேண்டும்நீங்கள்.’ என்றார். உடனேஅமர்ந்தாலும்கூடதாரணியின்ஆதங்கம்தீரவில்லை. சபாநாயகரின்பாரபட்சநடவடிக்கைகளைபற்றிகுறைசொல்லியபடியேஇருந்தார்.

அவரைசகஎம்.எல்..க்கள்சமதானம்செய்தனர்.

இந்நிலையில்சிறிதுநேரத்தில்வெளிநடப்புசெய்துவெளியேறினர்காங்கிரஸ்எம்.எல்..க்கள். அப்போதுமீடியாவிடம்சட்டசபைகாங்கிரஸ்தலைவர்ராமசாமி, “ஆளுங்கட்சியில்இருந்துஎன்னசமிஞைவருகிறதோஅதற்குதக்கபடிசபாநாயகர்செயலப்டுகிறார். எம்.எல்..க்களுக்குபணம்கொடுக்கப்பட்டவிவகாரம்குறித்துபேசஅனுமதிக்கும்படிஎதிர்கட்சிதலைவர்ஸ்டாலின்கேட்டார். அதற்குஅனுமதிமறுக்கப்பட்டது. நாங்கள்கேட்டபோதுஎங்களுக்கும்மறுக்கப்பட்டது. பலமுறைகேட்டுஅனுமதிஅளிக்காததால்அதைகண்டித்துவெளிநடப்புசெய்தோம்.” என்றார்.

அப்போதுஅங்கிருந்தவிஜயதாரணி.தி.மு.. மாவட்டசெயலாளர்போல்சபாநாயகர்செயல்படுகிறார்.’ என்றுஒரேபோடாகபோட்டுஅத்தனைபேரையும்அதிரவைத்தார்.

ஆனாலும்இதுஓவரோஓவர்விமர்சனம்மேடம்!