கடந்த 2 மாதங்களுக்கு முன்பே நடைபயிற்சியின்போது தன்னை சந்தித்த அமைச்சர் விஜய பாஸ்கர், ரெய்டு, சம்மன் என மத்திய அரசு தனக்கு அதிக குடைச்சல் கொடுப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னை கைவிட்டுவிட்டதாகவும் தன்னிடம் புலம்பினார், என்னை காப்பாற்றுங்கள் என கெஞ்சினார் என்று டி.டி.வி.தினகரன் புதுத் தகவலை தெரிவித்தார்.
புதுக்கோட்டைதிருவப்பூர்அருகேஉள்ளகட்டியாவயலில்அம்மாமக்கள்முன்னேற்றகழகபொதுக்கூட்டம், அண்ணாபிறந்தநாள்விழாமற்றும்நலத்திட்டஉதவிகள்வழங்கும்விழாநடைபெற்றது.
விழாவிற்குகட்சியின்துணைபொதுச்செயலாளர்டி.டி.வி.தினகரன்எம்.எல்.ஏ. தலைமைதாங்கி, பல்வேறுநலத்திட்டஉதவிகளைவழங்கினார். அதனைத்தொடர்ந்துகூட்டத்தில்டி.டி.வி.தினகரன்பேசினார்.

அப்போது புதுக்கோட்டைமாவட்டமக்களின்நலனுக்காகஅம்மாமக்கள்முன்னேற்றகழகம்தொடர்ந்துபாடுபடும். புதுக்கோட்டையில்இருந்துஅமைச்சராகஇருக்கும்டாக்டர்ஒருவர்தொடர்ந்துஊழல்செய்துவருகிறார்.
அவர்வீட்டில்சோதனைசெய்யாததுறைகளேஇல்லை. ஆர்.கே.நகர்தேர்தலில்என்னைவெற்றிபெறவைக்கத்தான்அமைச்சர்விஜயபாஸ்கர்வேலைசெய்கிறார்எனநினைத்தேன். ஆனால்அவர்எடப்பாடிபழனிசாமியோடுஇணைந்துதேர்தலைநிறுத்ததான்பணியாற்றினார்எனபின்னர்தான்தெரிந்தது என குற்றம் சாட்டினார்..
நான்கடந்த 2 மாதங்களுக்குமுன்புஎன்னுடையகுடும்பத்தினருடன்நடைபயிற்சிசென்றபோது, புதுக்கோட்டையைசேர்ந்தஅமைச்சராகஉள்ளடாக்டர்என்னைபார்த்துவணக்கம்வைத்தார். நானும்பதிலுக்குவணக்கம்வைத்தேன்.

அப்போதுரெய்டு, சம்மன் என மத்திய அரசு தனக்கு அதிக குடைச்சல் கொடுப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னை கைவிட்டுவிட்டதாகவும் தன்னிடம் புலம்பினார், என்னை காப்பாற்றுங்கள் என கெஞ்சினார் என்று டி.டி.வி.தினகரன் புதுத் தகவலை தெரிவித்தார்.
