இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடும் முன்பு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியைச் சந்தித்தேன் என்று விஜய மல்லையா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வங்கிகளில்  9 ஆயிரம்கோடிரூபாய்க்கும்மேலாகக்கடன்வாங்கிவிட்டுதிருப்பிச்செலுத்தாததால்தேடப்பட்டுவரும்குற்றவாளியாகஇருக்கும்விஜய் மல்லையாதற்போது லண்டனில் வசித்து வருகிறார்.

பிரிட்டனில் தஞ்சம்அடைந்துள்ளஅவரைஇந்தியாவுக்குகொண்டுவரமத்தியஅரசுதொடர்ந்துமுயற்சித்துவருகிறது. இதுதொடர்பானவங்கிகளின்வழக்குவிசாரணைலண்டன்நீதிமன்றத்தில்நடைபெற்று வருகிறது.

இன்றுவழக்குவிசாரணைக்குலண்டன்நீதிமன்றத்தில்ஆஜராகவந்தவிஜய்மல்லையாசெய்தியாளர்களிடம்பேசினார்அப்போது ஜெனிவாவில்நிகழ்ச்சியொன்றில்பங்கேற்கவேண்டியதுஇருந்தது.

அப்போது இந்தியாவைவிட்டுபுறப்படும்முன்னதாகநிதியமைச்சரைசந்தித்துபேசினேன். வங்கிகடன்களைசெட்டில்மெண்ட்செய்யப்படும்எனதெரிவித்தேன். இதுதான்உண்மை. இப்போதுஅரசுதரப்பில்வைக்கப்படும்குற்றச்சாட்டுகளைநான்ஏற்கமாட்டேன் என விஜய் மல்லையா தெரிவித்தார்.

கிங்பிஷர்விமானங்கள்தொடர்ந்துபறக்கவேண்டும்என்பதற்காக 4000 கோடிரூபாய் முதலீடுசெய்தோம். ஆனால்குற்றச்சாட்டுகள்தற்போது வேறுபாதையில்செல்கின்றன. இதனைகோர்ட்டுமுடிவுசெய்யட்டும் என அவர் தெரிவித்தார்.

15,000 கோடிரூபாய் மதிப்புள்ளஎன்சொத்துக்களைகர்நாடகாநீதிமன்றத்தில்சமர்ப்பித்துள்ளேன். தற்போது பலிகடாவாகஉணர்கிறேன். காங்கிரஸ் – பாஜக என இருகட்சிகளுக்கும்என்னைபிடிக்கவில்லைஎன அவர் குறிப்பிட்டார்.

விஜய் மல்லையாவின்இந்தபேச்சுஅவர்நாட்டைவீட்டுவெளியேறுவதற்குமுன்னதாகயாரும்உதவினார்களா? என்றகேள்வியைஎழுப்பியுள்ளது.விஜய்மல்லையா 2016-ம்ஆண்டுஇந்தியாவைவிட்டுவெளியேறும்போதுநிதியமைச்சராகஇருந்தவர்அருண்ஜெட்லிதான் என்பது குறிப்பிடத்தது.