தமிழ்நாட்டுக்கு என தனிக்கொடியை உருவாக்கும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறி உள்ளார்.

சென்னை: தமிழ்நாட்டுக்கு என தனிக்கொடியை உருவாக்கும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறி உள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இது குறித்து அவர் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த டுவிட்டர் பதிவில் வேல்முருகன் கூறி இருப்பதாவது:

நவம்பர் 1-ம்தேதியைதமிழ்நாடுதினமாகஅறிவித்து, அத்தினத்தைகொண்டாடவேண்டும்எனதமிழகவாழ்வுரிமைக்கட்சிவேண்டுகோள்விடுக்கிறது.

மொழிவாரியாகமாநிலங்கள்பிரிக்கப்பட்டதினமானநவம்பா் 1-ஆம்தேதியை,கா் நாடகம், ஆந்திரம்போன்றமாநிலங்கள்தனிக்கொடியைஏற்றிகொண்டாடிவருகிறார்கள்.

நவம்பர் 1-ம்தேதியைதமிழ்நாடுதினமாகஅறிவிக்கவேண்டும். இதற்காக, அரசியல்கட்சிகளையும், அரசியல்இயக்கங்களையும்அழைத்துஆலோசனைநடத்துவதோடு, தனிக்கொடியைஉருவாக்குவதற்கானபணிகளைஉடனடியாகதொடங்கமாண்புமிகுமுதல்வர்மு..ஸ்டாலின்அவர்கள்நடவடிக்கைஎடுக்கவேண்டும்என்று குறிப்பிட்டு உள்ளார்.

Scroll to load tweet…