பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையாற்றுவதற்காக முன்பே இறந்து போன முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறப்பு தேதியை 16 ஆம் தேதி என பாஜக அரசு அறிவித்தாக சிசசேனா கட்சி அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளது.
உடல்நலக்கோளாறு மற்றும் வயது மூப்பு காரணமாக டெல்லிஎய்ம்ஸ்மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுஇருந்தமுன்னாள்பிரதமர்வாஜ்பாய், கடந்த 16-ந்தேதிமாலையில்மரணமடைந்ததாகஅறிவிக்கப்பட்டது. அவரதுஉடல்மறுநாள்டெல்லியில்அரசுமரியாதையுடன்தகனம்செய்யப்பட்டது.

வாஜ்பாய்இறந்து 10 நாட்கள்கடந்திருக்கும்நிலையில், அவரதுஇறப்புதினம்குறித்துசிவசேனாதற்போதுசந்தேகம்எழுப்பி இருக்கிறது. அந்தகட்சியின்முன்னணிதலைவர்களில்ஒருவரும், கட்சிப்பத்திரிகையானசாம்னாவின்ஆசிரியருமானசஞ்சய்ராவத், இதுதொடர்பாகஅந்தபத்திரிகையில்கட்டுரைஒன்றை எழுதியுள்ளார்.
அதில்வாஜ்பாய்ஆகஸ்டு 16-ந்தேதிஇறந்தார். ஆனால் 12 மற்றும் 13-ந்தேதிகளிலேயேஅவரதுஉடல்நிலைமிகவும்மோசமடைந்தது. சுதந்திரதினத்தன்றுதேசியக்கொடியைஅரைக்கம்பத்தில்பறக்கவிட்டுதேசியதுக்கம்அனுசரிப்பதைதவிர்க்கவும், பிரதமர்மோடிசெங்கோட்டையில்உரையாற்றுவதற்காகவும், வாஜ்பாய் 16-ந்தேதிஇந்தஉலகைவிட்டுசென்றுள்ளார்அல்லதுஅவரதுஇறப்புஅறிவிக்கப்பட்டுஉள்ளது என எழுதி பகீர் கிளப்பியுள்ளார்.

இதன்மூலம்வாஜ்பாயின்மரணதினம்குறித்துமறைமுகமாகசிவசேனாசந்தேகம்கிளப்பிஇருக்கிறது. பா.ஜனதாவின்கூட்டணிகட்சியானசிவசேனாவேவாஜ்பாய்மரணதினம்குறித்துசந்தேகம்கிளப்பிஇருப்பதுபரபரப்பைஏற்படுத்திஉள்ளது.
