மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயி மற்றும் அவரது தந்தை கிருஷ்ண பிஹாரி ஆகியே இருவரும் ஒன்றாக சட்டக் கல்லூரில் படித்து பட்ட்ம் பெற்றவர்கள்  என்ற சுவாரஸ்யத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

1924-ம்ஆண்டுடிசம்பர் 25-ம்தேதிமத்தியப்பிரதேசம்மாநிலம்குவாலியரில்கிருஷ்ணாதேவிமற்றும்கிருஷ்ணாபிஹாரிவாஜ்பாய் தம்பதிகளுக்கு வாஜ்பாய்மகனாக பிறந்தார். அடல்பிஹாரிவாஜ்பாய். குவாலியரில் உள்ள விக்டோரியாகல்லூரியில்படித்தஅவர்இந்தி, ஆங்கிலம்மற்றும்சமஸ்கிருதமொழிகளில்தனிதகுதியுடன்பட்டம்பெற்றார்



1946-
ம்ஆண்டுகான்பூரில்உள்ளடி..வி. கல்லூரியில்சேர்ந்தவாஜ்பாய்எம்.., அரசியல்அறிவியல்துறையில்முதல்வகுப்புபட்டம்பெற்றார். பின்னர்அதேகல்லூரியில்தனதுதந்தைகிருஷ்னபிகாரிவாஜ்பாயுடன்சேர்ந்து 1948-ம்ஆண்டுஇருவரும்ஒன்றாகசட்டம்பயின்றனர்

இதனால், வாஜ்பாய்மற்றும்அவரதுதந்தைஇருவரும்கல்லூரியில்ஒன்றாகசேர்ந்துபடிப்பதைபற்றியபேச்சாகவேஅக்காலகட்டத்தில்கான்பூர்எங்கும்இருந்தது.

மேலும், கல்லூரிவிடுதியில்உள்ளஅறைஒன்றில்இருவரும்சேர்ந்துதங்கியவாறுகல்லூரிக்குசென்றுள்ளனர். வகுப்புக்குவாஜ்பாய்தாமதமாகவந்தால்அதற்கானகாரணத்தைஅவரதுதந்தையிடம்கேட்பதைகல்லூரிஆசிரியர்கள்வழக்கமாகவைத்திருந்தனர் .



ஆனால், ஆர்.எஸ்.எஸ்இயக்கபிரச்சாரகூட்டங்களில்தீவிரமாகபணியாற்றவேண்டிஇருந்தகாரணத்தால்சட்டப்படிப்பைபாதியிலேயேநிறுத்தவேண்டியசூழ்நிலைவாஜ்பாய்க்குஏற்பட்டது.எனினும், கான்பூர்பல்கலைக்கழகத்தில் 1993-ம்ஆண்டுசேர்ந்தவாஜ்பாய், அங்குதத்துவத்தில்பி.எச்.டிபட்டம்பெற்றார்என்பதுகுறிப்பிடத்தக்கது.