திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்கியே தீருவேன் என பொது மேடைகளில் அறிவித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தற்போது கூட்டணிக்காக வெயிட்டிங் லிஸ்டில் வைக்கப்பட்டுள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்களின் செயல்பாடுகளை வைகோ பாராட்டியதே இதற்கு காரணமாக என கூறுகிறார்கள் திமுகவினர்.

அண்மையில் தனியார்தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டிஅளித்த, தி.மு.., பொருளாளர்துரைமுருகன், '.தி.மு..,வும், விடுதலைசிறுத்தைகள்கட்சியும், தி.மு.., கூட்டணியில்இல்லைஎன்றும்காங்கிரஸ், முஸ்லிம்லீக்மட்டுமேஉள்ளன. நட்புகட்சிகள்வேறு; கூட்டணிகட்சிகள்வேறு' என்றார்.

முதலமைச்சர் நாற்காலியில், ஸ்டாலினைஅமர்த்தி, அழகுபார்ப்பேன்' என, அறிவித்தவைகோ, இதனால்விரக்தியும்ஏமாற்றமும்அடைந்துள்ளார்.அதற்குகாரணம், வைகோவின்சமீபத்தியஅறிக்கைகள்தான்என்கிறது, தி.மு.., வட்டாரம். புயல்நிவாரணபணிகளில், ஆளும்அரசும், அமைச்சர்களும்ஈடுபட்டுஉள்ளதை, வைகோவெகுவாகபாராட்டியிருந்தார். தி.மு.., கூட்டணியில்சேரதுடிக்கும்வைகோ, ஆளும்கட்சியைபாராட்டியதை, ஸ்டாலின்ரசிக்கவில்லை.அதன்காரணமாகவே, வைகோவைவெயிட்டிங்லிஸ்ட்'டில்வைத்துவிட்டார் என்றும் அதன்வெளிப்பாடுதான், துரைமுருகனின்பேட்டி என்றும் தெரிகிறது.

இதையடுத்துதான் தி.மு.., கூட்டணியில், .தி.மு.., இருக்கிறதா, இல்லையாஎன்பதை, ஸ்டாலின்தான்தெளிவுபடுத்தவேண்டும்என வைகோ பேட்டி அளித்தார்.

இதனிடையே மதிமுக சார்பில் முருகன், சாந்தன், பேரரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்றும் அதற்கு திமுக ஆதரவு அளிக்க வேண்டும் என வைகோ, ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதற்கு, ஸ்டாலின்எழுதியுள்ளபதில்கடிதத்தில் ராஜிவ்கொலைவழக்கில், சிறையில்உள்ள, ஏழுபேரையும்விடுதலைசெய்யவேண்டும்என்பது, தி.மு..,வின்நிலைப்பாடு. எனவே, .தி.மு.., அறிவித்துள்ள, கவர்னர்மாளிகைமுற்றுகைபோராட்டத்தைவரவேற்கிறேன் என ஆதரவு தெரிவித்திருந்தார்.

துரைமுருகனின் பேட்டியால் விரக்திஅடைந்துள்ளவைகோ, திருமாவளவனைஅழைத்துக்கொண்டு, ஆளும்கட்சிபக்கம்போய்விடும்வாய்ப்புஉள்ளது என்றும்எனவே, அதைதடுக்கும்தந்திரமாகவே, .தி.மு.., அறிவித்துள்ளபோராட்டத்திற்கு, தி.மு.., தற்காலிகஆதரவுஅளித்துள்ளதுஎன, அறிவாலயவட்டாரத்தில்கூறப்படுகிறது.

அதேநேரத்தில், 'போராட்டத்திற்குஆதரவுஅளித்ததன்வாயிலாக, இருகட்சிகளுக்குஇடையேநட்புநீடிக்கிறது. 'தி.மு.., கூட்டணியில், பா..., - தே.மு.தி.., போன்றகட்சிகள், கடைசிநேரத்தில்சேரலாம். எந்தெந்தகட்சிசேருகிறதுஎன்பதுதெரிந்தபின், எங்களிடம்பேசவாய்ப்புஇருக்கிறது' எனமதிமுக நினைக்கிறது