ராஜஸ்தானில்  இனி இரவு  8 மணி வரை தான் மதுக்கடைகள் திறந்திருக்கும் என்றும் அதற்கு  மேல் மது விற்பனைக்குத் தடை விதித்து அம்மாநில முதலமைச்சர்  அசோக் கெலாட் அதிரடியாக  உத்தரவிட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ராஜஸ்தான் மாநில தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததையடுத்து அங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றது. ராஜஸ்தான்மாநிலமுதலமைச்சராக அசோக்கெலாட்பதவியேற்றுக் கொண்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அவர் முதலமைச்சரானவுடன் உடனடியாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் பல புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் மாநிலத்தில்மதுவிற்பனைதொடர்பாகஎடுக்கப்பட்டமுடிவுமதுபிரியர்களிடையேஅதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.

அதாவது, ராஜஸ்தானில்இரவு 8 மணிக்குமேல்மதுவிற்பனைசெய்யக்கூடாதுஎன்றுமுதலமைச்சர் அசோக்கெலாட்உத்தரவுபிறப்பித்துள்ளார். அரசின்உத்தரவைமீறிசெயல்படும்பார்கள்மற்றும்விடுதிகள்மூடிசீல்வைக்கப்படும்என்றும்அவர் எச்சரித்துள்ளார். மேலும் விடுதிகளின்உரிமம்ரத்துசெய்யப்படும்எனவும்கெலாட் தெரிவித்துள்ளார்.

இதேபோன்றஒருஉத்தரவு 2008ஆம்ஆண்டுபிறப்பிக்கப்பட்டதாகவும், அதுராஜஸ்தான் மாநிலத்தில் நல்லவரவேற்பைப்பெற்றதாகவும்தெரிவித்தஅசோக்கெலாட், அதுபோன்றுஇந்தஉத்தரவையும்சரியாகபின்பற்றவேண்டும்என்றுவேண்டுகோள்விடுத்துள்ளார்.

இதே போல் விலைஅதிகமாகவும், போலிமதுவகைகளும்விற்பதுதெரியவந்தால்சட்டரீதியாகக்கடுமையானநடவடிக்கைஎடுக்கப்படும்என்றுமுதலமைச்சர் அசோக் கெலாட் எச்சரித்துள்ளார்.