மத்திய அரசின் தொழ்லாளர் விரோதப் போக்கைக் கண்டித்து இன்றும் நாளையும்  நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டத்தை, தொழிற்சங்கங்கள் தொடங்கியுளளன. முக்கியமாக இந்த வேலை நிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள் சங்கங்களும் பங்கேற்றுள்ளதால் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்களின் அத்தியாவசிய சேவையில் பாதிப்பு கூடாது என்பதால், போக்குவரத்து கழக தொழிலாளர்கள் விடுப்பு எடுக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது. 

விலைவாசிஉயர்வைகட்டுப்படுத்தவேண்டும்; பொதுத்துறைநிறுவனங்களைதனியார்மயமாக்கும்திட்டத்தைகைவிடவேண்டும்என்பதுஉட்பட, 10 அம்சகோரிக்கைகளைநிறைவேற்றவேண்டுமென, மத்திய - மாநிலதொழிற்சங்கங்கள்வலியுறுத்திவருகின்றன. ரிசர்வ்வங்கிஇன்னும், கோரிக்கைகள்நிறைவேற்றப்படாததால், இன்றும்இ நாளையும் நாடுதழுவியவேலைநிறுத்தபோராட்டத்திற்குஅழைப்புவிடுத்திருந்தன.

இந்தபோராட்டத்தில், ரிசர்வ்வங்கி, பொதுத்துறைவங்கிகள், ரயில்வே, வருமானவரி, தபால், தொலைதொடர்பு, காப்பீடுஉள்ளிட்ட, பல்வேறுமுக்கியசேவைதுறைஊழியர்கள்பங்கேற்கின்றனர். இதன்படி, தமிழகத்தில், 1.5 லட்சம்பேர்உட்பட, நாடுமுழுவதும்,13.5 லட்சம், மத்தியஅரசுஊழியர்கள்வேலைநிறுத்தத்தில்பங்கேற்கஉள்ளனர். ரிசர்வ்வங்கிஊழியர்கள்ஒருநாளும், பொதுத்துறைவங்கிஊழியர்கள்இரண்டுநாள்வேலைநிறுத்தத்திலும்பங்கேற்றுள்ளனர்.


இரண்டுநாட்களில், 40 ஆயிரம்கோடிரூபாய்மதிப்பிலான, காசோலைபரிவர்த்தனைகள்முடங்கும்அபாயம்ஏற்பட்டுஉள்ளது. தெற்குரயில்வேதவிர, இதரரயில்வேமண்டலஊழியர்களும்வேலைநிறுத்தத்தில்பங்கேற்பதால், பலமாநிலங்களில், ரயில்சேவையில்பாதிப்புஏற்படலாம். அதேபோல, தமிழகத்திலும், போக்குவரத்துதுறைஊழியர்கள்வேலைநிறுத்தத்தில்ஈடுபடுவதால்,அரசு, தனியார்போக்குவரத்துசேவைபாதிக்கவாய்ப்புள்ளது.

மக்களின்அன்றாடபணிகள்பெரிதும்பாதிக்கப்படலாம். இதனால், இன்றும், நாளையும், போக்குவரத்துகழகஊழியர்கள்விடுப்புஎடுக்க, போக்குவரத்துதுறைதடைவிதித்துள்ளது. தடையைமீறிவிடுப்புஎடுத்தால், கடும்நடவடிக்கைஎடுக்கப்படும்என்றும், அதிகாரிகள்எச்சரித்துள்ளனர்.