95 சதவீத  ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டதாக தமிழக அரசு கூறுவது முற்றிலும் பொய் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.திகனரன் தெரிவித்துள்ளார்.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் கடந்த 9 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் போராட்த்தில் ஈடுபட்டு வருபவர்களை தமிழக அரசு சஸ்பெண்டு செய்தும், சிறையில் அடைத்தும் வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் இன்று காலை பணிக்கு வராதவர்கள் மீது கடும் நடிவடிக்கை எடுக்கப்படும் என்ற பள்ளிக் கரிவத்துறை எச்சரித்திருநத்து. இதையடுத்து இன்று 95 சதவீதம் பேர் பணிக்கு திரும்பிவிட்டதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமியின்நற்பெயருக்குகளங்கம்ஏற்படுத்தும்விதமாகதினகரன்பேசியதாகஅவர்மீதுகுற்றம்சாட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்துகரூர்மாவட்டமுதன்மைசெசன்சுகோர்ட்டில்தமிழகஅரசுசார்பில்கிரிமினல்அவதூறுவழக்குகடந்தஆண்டுசெப்டம்பர் 19-ந்தேதிதாக்கல்செய்யப்பட்டது.

இந்தவழக்கு 2018-ம்ஆண்டுஅக்டோபர் 3-ந்தேதிசென்னைமாவட்டகலெக்டர்அலுவலகத்தில்உள்ளஎம்.பி., எம்.எல். . க்கள்மீதானவழக்குகளைவிசாரிக்கும்சிறப்புகோர்ட்டுக்குமாற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்துஇந்தவழக்குசிறப்புகோர்ட்டுநீதிபதிஜெ.சாந்திமுன்புஇன்றுவிசாரணைக்குவந்தது. அப்போது, தினகரன்நேரில்ஆஜரானார். அவரிடம், வழக்கின்நகல்வழங்கப்பட்டது.

இதையடுத்துவழக்குவிசாரணையைவருகிறபிப்ரவரி 4-ந்தேதிக்குநீதிபதிசாந்திதள்ளிவைத்தார்.கோர்ட்டில்ஆஜராகிவிட்டுவெளியில்வந்ததினகரன்செய்தியாளர்கடம் பேசினார்.

அப்போது ஜாக்டோ-ஜியோஅமைப்பின்போராட்டத்தைதடுக்கநினைக்காமல்தமிழகஅரசுபேச்சுநடத்தமுன்வரவேண்டும் என வலியுறுத்தினார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர், அரசு ஊழியர்களின் குறைகள் களையப்படும் என அவர் தெரிவித்தார்.

இன்று 95 சதவீத ஆசிரியர்கள்பணிக்குதிரும்பிவிட்டதாகஅரசுகூறுவதுஉண்மையில்லை என்றும் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தினகரன் தெரிவித்தார்.