திமுகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்துள்ளார் என்றும், தற்போது ஜெயலலிதா பெயரில் நடக்கும் போலியான ஆட்சியை அகற்ற வேண்டும் என்றும் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், இனி வரும் அனைத்துத் தேர்தல்களிலும் தங்கள் கட்சி வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்
அம்மாமக்கள்முன்னேற்றகழகம்சார்பில், திண்டுக்கல்மாவட்டம்ஒட்டன்சத்திரத்தில்பொதுக்கூட்டம்நடந்தது. இதில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் துணைபொதுச்செயலாளர்டி.டி.வி.தினகரன்,கட்சியும், ஆட்சியும்தற்போதுநம்மிடம்இல்லை. இரட்டைஇலைசின்னம்அவர்களிடம்இருந்து, அதுதோல்விசின்னமாகமாறிவிட்டது என்றார்.

அ.தி.மு.க. தொண்டர்கள்அனைவரும்எங்கள்பின்னால்தான்இருக்கிறார்கள். பிறகட்சியினர்கூட்டம்நடத்தினால்அதற்குதமிழகஅரசுஅனுமதிஅளிக்கிறது.ஆனால், அ.ம.மு.க. கூட்டத்துக்குமட்டும்அனுமதிஅளிக்கபயப்படுகிறது. நாங்கள்கூட்டம்நடத்தநீதிமன்றத்தைஅணுகிதான்அனுமதியைபெறுகிறோம். ஆளுங்கட்சியும், பிரதானஎதிர்க்கட்சியும்அ.ம.மு.க.வைபார்த்துநடுங்குகின்றன என கிண்டல் செய்தார்..

முதல்மைச்சர் எடப்பாடிபழனிசாமிஎன்னைகுட்டிஎதிரிஎன்றுகூறுகிறார். நான்ஜெயலலிதாவின்குட்டி. அவர், 8 அடிபாய்ந்தால்நான் 16 அடிஅல்ல. 16 ஆயிரம்அடிபாய்வேன். நாங்கள்யார்என்பதைதமிழகம்மட்டும்அல்ல, இந்தியதுணைக்கண்டமேஅறிந்துகொண்டுள்ளது. ஜெயலலிதாஉடல்நிலைசரியில்லாமல்தான்இறந்தார்என்பதுவிசாரணைஆணையத்தின்மூலம்தெரியவந்துகொண்டுஇருக்கிறது எனவும் டி.டி.வி. கூறினார்..

கருணாநிதிமரணத்துக்குபிறகு, அவருக்குமெரினாவில்இடம்வேண்டும்என்றுமுதலமைச்சரை சந்தித்தபிறகுதான்அவர்களுக்கிடையேபெரியசதித்திட்டம்இருப்பதுதெரியவருகிறது. தி.மு.க.வுக்குகாங்கிரஸ்கட்சியுடன்கூட்டணிஇருக்கிறதோ? இல்லையோ? எடப்பாடிபழனிசாமியுடன்கூட்டணிஇருக்கிறது என குற்றம்சாட்டினார்..

நான், இரட்டைஇலையைஉங்களுக்குவாங்கிகொடுப்பதற்காகதான்திகார்சிறைக்குபோனேன். இப்போதுநடப்பதுஊழல்ஆட்சி. இதுவிரைவில்முடிவுக்குவரவேண்டும்என்றுமக்கள்நினைக்கின்றனர். இந்தஆட்சி, ஜெயலலிதாவின்ஆட்சிஅல்ல. அவருடையபெயரில்நடக்கும்போலிஆட்சி. இதனைஅகற்றவேண்டும். தனிப்பட்டகாரணத்துக்காகஇந்தஆட்சியைநான்கவிழ்க்கநினைக்கவில்லைஎன்றும் அவர் கூறினார்.

திருப்பரங்குன்றம், திருவாரூர்இடைத்தேர்தலில்அம்மாமக்கள்முன்னேற்றகழகம்மாபெரும்வெற்றியைபெறும். வருகிற 31-ந்தேதி, 18 எம்.எல்.ஏ.க்கள்தகுதிநீக்கவழக்கில்நல்லதீர்ப்புவரும் என்று தெரிவித்த தினகரன், பாராளுமன்ற, சட்டமன்றதேர்தல்எதுவாகஇருந்தாலும்அதில்நாங்கள்தான்வெற்றிபெறுவோம் என உறுதியாக தெரிவித்தார்.
