தூத்துக்குடி வமான நிலையத்தில் தமிழிசையைப் பார்த்து பாஜக ஒழியக என கோஷமிட்ட சோபியா என்ற ஆராய்ச்சி மாணவி அதிரடியாக கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவர் கொக்கிரகுளம் சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழகபாஜகதலைவர்தமிழிசைசவுந்தரராஜன்சென்னையிலிருதுதூத்துக்குடிசெல்லும்விமானத்தில்இன்றுபயணம்செய்தார். தூத்துக்குடிவிமானநிலையத்தில்அவரைபார்த்ததும்சோபியாஎன்றபெண்பாஜகஒழிகஎனகோஷமிட்டுள்ளார். இதனைஅடுத்து, தமிழிசைசவுந்தரராஜனுக்கும்அந்தபெண்ணுக்கும்வாக்குவாதம்ஏற்பட்டது.

பின்னர், அங்கிருந்தபோலீசார்அவரைசமாதானப்படுத்தினர். கோஷமிட்டஇளம்பெண்ணுக்குஎதிராகவிமானநிலையஅதிகாரிகளிடம்தமிழிசைசவுந்தரராஜன்புகார்அளித்தார்.
விசாரணையில், கோஷமிட்டதாகசொல்லப்படும்அந்தஇளம்பெண், தூத்துக்குடியைச்சேர்ந்தமருத்துவரின்மகள்சோபியாஎன்பதும், தற்போதுஅவர்கனடாவில்படித்துவருவதும்தெரியவந்தது. இதனைஅடுத்து, சோபியாவைகைதுசெய்தபோலீசார், அவரைநீதிபதிமுன்ஆஜர்படுத்தினர்.

சோபியாவை 15 நாட்கள்நீதிமன்றகாவலில்அடைக்கநீதிபதிஉத்தரவிட்டதைதொடர்ந்து, நெல்லைகொக்கிரகுளம்மகளிர்சிறையில்அடைக்ககொண்டுசெல்லப்படஉள்ளார். இதனிடையே சோபியாவின் தந்தை டாக்டர் சாமி, தமிழிசை மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
