திருவாரூர் இடைத் தேர்தல் வரும் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பல்வேறு காரணங்களுக்காக அதனை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
திருவாரூர்சட்டசபைதொகுதிஉறுப்பினராகஇருந்தகருணாநிதிமரணம்அடைந்ததால், அந்ததொகுதிக்குவரும் 28-ந்தேதிஇடைத்தேர்தல்நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. . இதற்கானவேட்புமனுதாக்கல்கடந்த 3-ந்தேதிதொடங்கியது. வருகிற 10-ந்தேதி வரை மனுதாக்கல்செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்ததொகுதியில்திமுக சார்பில்பூண்டிகலைவாணனும், அமமுகசார்பில் எஸ்.காமராஜும் அறிவிக்கப்பட்டிருந்தார். . ஆளும்அதிமுக சார்பில் இன்று காலை 10 மணிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்திருந்தார்.தேர்தல் பணிகளை கட்சிகள் தொடங்கிவிட்டன.

இந்நிலையில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்து, கஜாபுயலால்பாதிக்கப்பட்டமாவட்டங்களில்ஒன்றானதிருவாரூரில்இன்னும்நிவாரணபணிகள்முழுமையாகமுடிவடையவில்லைஎன்றும், மக்களும்இயல்புநிலைக்குதிரும்பவில்லைஎன்றும், எனவேதிருவாரூர்தொகுதிஇடைத்தேர்தலைஒத்திவைக்கவேண்டும்என்றும்கோரிக்கைவிடுத்தார்.
இதைத்தொடர்ந்து, அந்தமனுவைதமிழகதலைமைதேர்தல்அதிகாரிசத்யபிரதாசாகுவுக்குஅனுப்பிவைத்ததேர்தல்கமிஷன், திருவாரூர்தொகுதியில்இடைத்தேர்தல்நடத்துவதற்கானஉகந்தசூழ்நிலைஉள்ளதா? என்பதுகுறித்துஆய்வு அறிக்கைதாக்கல்செய்யுமாறுகேட்டுக்கொண்டது.
இதைத்தொடர்ந்துதிருவாரூர்மாவட்டஆட்சியர் நிர்மல்ராஜ்நேற்றுமுனதினம் தனதுஅலுவலகத்தில்அங்கீகரிக்கப்பட்டஅரசியல்கட்சிகளின்பிரதிநிதிகள்கூட்டத்தைகூட்டிஅவர்களுடையகருத்துகளைகேட்டுஅறிந்தார்.
இந்தகூட்டத்தில்கலந்துகொண்டஅ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டுஉள்ளிட்டகட்சிகளின்பிரதிநிதிகள், இடைத்தேர்தலைஒத்திவைக்கவேண்டும்என்றுவலியுறுத்தினர்.அவர்களுடையகருத்துகளைகேட்டுஅறிந்தநிர்மல்ராஜ், “நீங்கள்தெரிவித்தகருத்துகள்தலைமைதேர்தல்கமிஷனரின்கவனத்திற்குகொண்டுசெல்லப்படும்” என்றுகூறினார்.

இதையடுத்து தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதசாகு அரசியல் கட்சிகள் கூறிய கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை டெல்லிக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுமா என சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் வரும் 28 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த திருவாரூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து மார்ச் ,ஏப்ரல் மாதத்திலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலுடனோ சேர்த்து காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது.
