நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியே வேண்டாம் தனித்து போட்டியிடலாம் என்கிற முடிவுக்கு திருமாவளவன் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றதேர்தலில்கூட்டணியேவேண்டாம்தனித்துபோட்டியிடலாம்என்கிறமுடிவுக்குதிருமாவளவன்வந்திருப்பதாகதகவல்வெளியாகியுள்ளது.
கடைசியாககடந்த 2004ம்ஆண்டுநாடாளுமன்றதேர்தலில்தான்திருமாவளவன்தனித்துபோட்டியிட்டார். பின்னர் 2006 தேர்தலில்அதி.மு.கவுடன்கூட்டணி, 2009ல்தி.மு.கவுடன்கூட்டணி, 2011 சட்டப்பேரவைதேர்தலிலும்தி.மு.கவுடன்கூட்டணிஎன்றுசவாரிசெய்தார்திருமா. 2014 தேர்தலிலும்கூடதி.மு.கவுடன்கூட்டணியைதொடர்ந்தார்.

ஆனால்கடந்த 2009 தேர்தலில்ஒரேஒருஎம்.பிசீட்டைவென்றதிருமாவால்அதன்பிறகுஎந்ததேர்தலிலும்ஒருஇடத்தில்கூடவெற்றிபெறமுடியவில்லை. இதனைதொடர்ந்துகடந்த 2016 சட்டமன்றதேர்தலில்மக்கள்நலக்கூட்டணிஎன்று 3வதுஅணியில்களம்இறங்கினார். இதிலும்திருமாவளவனுக்குபடுதோல்விதான்கிடைத்தது.

இதனைதொடர்ந்துமறுபடியும்தி.மு.ககூட்டணியில்ஐக்கியமானார்திருமா. ஆனால்தி.மு.கவோதாமரைஇலைதண்ணீரைபோலபட்டும்படாமலும்விசிகவுடன்தோழமைஉணர்வுகொண்டிருந்தது. தேர்தல்நெருங்கிவரும்நிலையில்கூட்டணிக்கதவைதிருமாமிகபலமாகதட்டிப்பார்த்தும்ஸ்டாலினிடஇருந்துஎந்தபதிலும்வரவில்லை. இதற்குகாரணம்விசிகவிற்குஒரேஒருதொகுதிஎன்றுஸ்டாலின்அடம்பிடிப்பதுதான்.

ஆனால் 2009 மற்றும் 2014ல்திமுக 2 தொகுதிகள்கொடுத்ததைசுட்டிக்காட்டிதற்போதும் 2 தொகுதிகளைகேட்டுவருகிறார்திருமா. ஆனால்அதற்கெல்லாம்வாய்ப்பேஇல்லைஎன்றுதி.மு.ககூறிவிட்டது. இதனால்வேறுகூட்டணிக்குசெல்லலாம்என்றால்அதிமுகவுடன்பா.ம.கஇருக்கிறது. எனவேஅங்குதிருமாசெல்லவாய்ப்புஅடைபட்டுவிட்டது.இருப்பதுஒரேஒருவாய்ப்புதான்கமல்அல்லதுதினகரனுடன்இணையவேண்டும். ஆனால்அதனால்ஒருபிரயோஜனமும்இல்லை.

எனவேகடந்த 2004 தேர்தலில்தனித்துகளம்இறங்கிவாக்குவங்கியைகாட்டியதுபோல்தற்போதும்விசிகவின்வாக்குவங்கியைகாட்டவேண்டும்என்கிறமுடிவுக்குதிருமாவந்துவிட்டதாககூறுகிறார்கள். எனவேவடமாவட்டங்களில்செல்வாக்குள்ளதொகுதிகளைமட்டும்அடையாளம்கண்டுவேட்பாளர்களைகளம்இறக்கதிருமாதயாராகிவருவதாகசொல்கிறார்கள். திமுகஒரேஒருதொகுதிதான்எனஅடம்பிடித்தால்தனித்துபோட்டிஎன்றுஅறிவிக்கும்ஏற்பாட்டில்திருமாதீவிரம்காட்டிவருகிறார்.
