தனது மக்களவை துணை சபாநாயகர் பதவி எதிர்கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என்ற மரபுப்படி கிடைத்தது என்றும் இதை பாஜக ஒன்னும் பிச்சை போடலை என்றும் எச்.ராஜாவுக்கு துணை சபாநாயகர் தம்பிதுரை கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

அதிமுக – பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை மறைமுகமாக நடைபெற்று வரும் நிலையில் அதற்கு வேட்டு வைக்கும் விதமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசி வருகிறார். 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில பேசிய தம்பிதுரை பாஜக அரசை கடுமையாக குற்றம் சாட்டினார்.

மேலும் பாஜகவை அதிமுகவால் தூக்கி சுமக்க முடியாது எனறும் நாங்கள் எங்களை பலப்படுத்தும் பணிகளைத் தான் பார்க்க முடியும் பாஜக ஒரு பெரும் சுமை என்றும் கடுமையாக பேசினார்.

தம்பிதுரையின் இந்த பேச்சு பாஜக தலைவர்கள் மட்டுமல்லாமல் அதிமுக தலைவர்களையும் அதிர்ச்சி அடையச் செய்தது . கூட்டணி கூடி வரும் நேரத்தில் இவர் இப்படி பேசுகிறாரே என இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரும் ஆதங்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கூட்டணிதொடர்பாகபேசதம்பிதுரைக்குஅதிமுகவில்யார்அதிகாரம்கொடுத்ததுஎன்றும்  ,அதிமுகவில்முடிவெடுக்கும்அதிகாரத்தில்தம்பிதுரைக்குஇல்லைஎன்றும் கூறிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, அவர்துணைசபாநாயகராகஏன்தொடர்கிறார்என்றும்தெரியவில்லை என கேட்டிருந்தார்.

திருச்சியில்இதற்கு பதில் அளித்த தம்பிதுரை, துணைசபாநாயகர்பதவியைகாங்கிரஸ்விரும்பவில்லை. எதிர்க்கட்சித்தலைவர்அந்தஸ்துவேண்டும்என்றுதான்மல்லிக்கார்ஜுனகார்கேகேட்டுக்கொண்டார், துணைசபாநாயகர்பதவியை நாங்கள் கேட்கவில்லை. காங்கிரஸுக்குஅடுத்தபடியாகஅதிகமானஎம்.பி.க்களைக்கொண்டதாகஅதிமுகஇருந்தது. ஆகவேமுறைப்படிஅதிமுகவுக்குவரவேண்டியதுணைசபாநாயகர்பதவியைத் தான் கொடுத்துள்ளனர். ஏதோபிச்சை போட்டது போலபேசக்கூடாது என தெரிவித்தார்.

தமிழகத்துக்குவரவேண்டியநிலுவைத்தொகையும்வரவில்லை, கஜாபுயலுக்குகேட்டநிதியும்வரவில்லை. இப்படிதமிழகத்துக்குஉதவாமல்மத்தியஅரசுவஞ்சித்துக்கொண்டிருக்கிறது. இதனைசொல்வதில்என்னதவறுஇருக்கிறது என்றும் தம்பிதுரை கடுமையாக பேசியுள்ளார்.