மேக் இன் இண்டியா என உரக்க கோஷமிடும் பாஜக அரசு, ரஃபேல் போர் விமானங்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் ஏன் வழங்கவில்லை என நாடாளுமனற துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி.யுமான தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரான்ஸ்நாட்டிடம்இருந்துரஃபேல்போர்விமானங்களைவாங்கும்ஒப்பந்தத்தில்முறைகேடுஎனகாங்கிரஸ்குற்றம்சாட்டிவருகிறது. இதுதொடர்பாகபாராளுமன்றகூட்டுக்குழுவிசாரணையைமுன்னெடுக்கவும்வலியுறுத்துகிறது. விமானஒப்பந்தம்தொடர்பாகபாராளுமன்றத்தில்விவாதம்நடந்தபோதுபிரதமர்மோடியைராகுல்காந்திகடுமையாகதாக்கிபேசினார்.
விமானங்களின்எண்ணிக்கை 36 ஆககுறைக்கப்பட்டதுஏன்? விலைரூ. 500 கோடியிலிருந்துரூ.1,600 கோடியாகஉயர்த்தப்பட்டதுஏன்? இந்துஸ்தான்ஏரோநாட்டிக்ஸ்நிறுவனத்திற்குபதிலாக, தனியார்நிறுவனமானஅனில்அம்பானியின் ‘ரிலையன்ஸ்டிபன்ஸ்’ நிறுவனம்தேர்ந்தெடுக்கப்பட்டதுஏன்? என்றுகாங்கிரஸ்தொடர்கேள்விஎழுப்புகிறது.

இதற்கிடையேரபேல்ஒப்பந்தத்தில்ரிலையன்ஸ்டிபன்ஸ்தேர்ந்தெருக்கப்பட்டதுஏன்? என்றதம்பிதுரை மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்..
மக்களவைதுணைசபாநாயகர்தம்பிதுரைபேசுகையில், பொதுத்துறைநிறுவனமானஇந்துஸ்தான்ஏரோநாட்டிக்ஸ்நிறுவனத்தின்முன்னேற்றத்திற்குதேவையானநடவடிக்கைகளைஎடுத்திருப்பதாககூறும்மத்தியஅரசுரபேல்விமானங்களைதயாரிக்கும்ஒப்பந்தத்தைவழங்கியிருக்கலாமேஎன்றுகேள்விஎழுப்பினார். தம்பிதுரைகேள்விஎழுப்பியதும்அவருக்குபின்னால்இருந்தகாங்கிரஸ்தலைவர்ராகுல்காந்திஎக்ஸலண்ட், எக்ஸலண்ட்என்றுகூறிபாராட்டினார்
