குறிப்பிட்ட ஜாதி ஒன்றை இழிவு படுத்தி பேசியதாக இந்திய கம்யூளிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா,பாண்டியளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தியகம்யூனிஸ்ட்கட்சியின்மூத்ததலைவர்தாபாண்டியன்சமீபத்தில்அளித்தபேட்டிஒன்றில்ஒருகுறிப்பிட்டசமூகத்தினரைஇழிவுபடுத்திபேசியதாககுற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்துஅந்தகுறிப்பிட்டசமூகத்தைசேர்ந்தவர்கள்தா. பாண்டியனுக்குகண்டனம்தெரிவித்துவந்தனர்.
இந்நிலையில்ஈரோடுகலெக்டர்அலுவலகத்தில்மக்கள்குறைதீர்க்கும்கூட்டம்நடந்தது.அப்போதுஒருசமூகத்தைசேர்ந்த 50-க்கும்மேற்பட்டமக்கள்திரண்டுவந்துமாவட்டகலெக்டரிடம்மனுகொடுத்தனர்.

இந்தியகம்யூனிஸ்ட்மூத்ததலைவர்தாபாண்டியன், சிலநாட்களுக்குமுன்புஅளித்த பேட்டியின்போதுகாஜாபுயல்பாதிப்புகுறித்து பேசினார். அப்போது சாமியார்களும்பண்டாரங்களும்பழையபடிநம்மைபண்டாரமாக்கமுயற்சிக்கின்றனர்என்றுகூறினார். இதுதங்கள்சமூகத்தைசேர்ந்தமக்களைபுண்படுத்துவதாகஉள்ளதுஎன அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

தா.பாண்டியன்மீதுவழக்குபதிவுசெய்துஅவரைகைதுசெய்யநடவடிக்கைஎடுக்கவேண்டும். மேலும்தாபாண்டியன்நடந்தசம்பவத்துக்குவருத்தம்தெரிவித்துஅறிக்கைவெளியிடவேண்டும்இல்லையென்றால்சென்னையில்உள்ளஅவரதுவீட்டைமுற்றுகைஇடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்..
