சென்னை லயோலா கல்லுரியில்  பிரதமர் மோடி மற்றும் இந்துக்களை அவதிக்கும் வகையில் ஓவியக் கண்காட்சி நடைபெற்றதை  தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டிக்காதது ஏன் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை லயோலா கல்லுரியில் கடந்த இரண்டு நாட்களா வீதி விருது விழா நடைபெற்றது. அப்போது அங்கு ஓவியக் கண்காட்சியும் நடைபெற்றது. அதில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் பிரதமர் மோடி, பாரத மாதா மற்றும் இந்து மதத்தினரை இழிவு படுத்தும் விதமாக இருந்ததாக கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதையடுத்து பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தமிழக டிஜிபியைச் சந்தித்து லயோலா கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர். ஆனால் லயோலா கல்லூரி இதற்காக மன்னிப்புக் கோரியது.

இந்நிலையில் லயோலாகல்லூரியில்இந்துக்களைஅவமதிக்கும்வகையில்வைக்கப்பட்டிருந்தகண்காட்சியைஅரசியல்கட்சிதலைவர்கள்கண்டிக்காததுஏன்? எனபாஜகமாநிலதலைவர்தமிழிசைசவுந்தரராஜன்கேள்விஎழுப்பிஉள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், லயோலாகல்லூரியில்நடந்தநிகழ்ச்சியில்இந்துமதத்தையும், பெண்களையும்அவமதிக்கும்வகையிலானஓவியங்கள்காட்சிக்குவைக்கப்பட்டிருந்தன. கடும்எதிர்ப்புஎழுந்ததால்அந்தகல்லூரிநிர்வாகம்மன்னிப்புகோரிஉள்ளது.

மதக்கலவரத்தைதூண்டவேண்டும்என்றஉள்நோக்கத்துடன்கண்காட்சிநடத்தப்பட்டுள்ளது. அதன்பின்னணியைபோலீசார்கண்டறியவேண்டும்இதுபோலவேறுமதத்தைஇழிவுபடுத்தும்வகையில்கண்காட்சிவைக்கப்பட்டிருந்தால்திமுகதலைவர்மு..ஸ்டாலின், மதிமுகபொதுச்செயலாளர்வைகோஎனஅனைத்துத்தலைவர்களும்கொதிந்தெழுந்துகண்டனஅறிக்கைவிட்டிருப்பார்கள்.

ஆனால், இந்துக்களைஅவமதிக்கும்கண்காட்சியைகண்டிக்கக்கூடஅவர்களால்முடியவில்லை. எல்லாவிதத்திலும்இரட்டைஅளவுகோல்களைபின்பற்றுகின்றனர். இனியும்இதைமக்கள்பொறுக்கமாட்டார்கள்என்று தமிழிசை கடுமையாக பேசினார்.