திருவாரூர் தொகுதி இடைத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை, டோக்கன் கொடுத்து ஓட்டு வாங்கும் கட்சிகளுக்கு இது பெரிய ஏமாற்றம் என்றும் அமமுகவை மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.
திருவாரூர் தொகுதிக்கு வரும் 28 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. 6 மாதத்தில்தேர்தல்நடத்தவேண்டுமெனவிதிகளின்படிதேர்தல்ஆணையம்இந்த தேர்தலைஅறிவித்தது.
ஆனால்கஜாபுயல்பாதிப்பினால்பாதிக்கப்பட்டதிருவாரூர்மாவட்டத்தில்அனைத்துகட்சிகளின்வேண்டுதல்களையும்மாவட்டதேர்தல்அதிகாரியின்களநிலவரஅறிக்கையின்படிதேர்தலைஒத்திவைத்தது ,
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை, திருவாரூர்தேர்தல்தள்ளிவைக்கப்பட்டிருப்பதுவரவேற்கத்தக்கது. புயலுக்குப்பின்புஅங்கேதங்கிமருத்துவநிவாரணபணிசெய்தஅனுபவத்தில்சொல்கிறேன்திருவாரூர்மக்களுக்குஇப்போதையதேவைதேறுதல்தான், தேர்தல்அல்ல,அவர்கள்வாழ்வைமீட்டெடுப்பதுதான்தேவை, ஓட்டெடுப்புஅல்ல,தேர்தல்ஆணையத்திற்குநன்றிஎன தெரிவித்தார்.

சிலகட்சிகள்வேட்பாளர்களைஅறிவிக்ககாட்டியவேகத்தைநிவாரணபணிகள்செய்வதற்குகாட்டவில்லை, டோக்கன்கொடுத்துஓட்டுவாங்ககாத்திருந்தஊழல்கட்சிகளுக்குவேண்டுமானால்தேர்தல்நடக்காததுஏமாற்றம்அளிக்கலாம் என தமிதுசை கிண்டல்க தெரிவித்தார்..
ஆனால்மக்கள்நிவாரணம்பெறவேண்டும்என்பதேகளநிலவரம். டெல்லியிலேதேர்தல்ஆணையத்திடம்தேர்தலைஒத்திவைக்கவழக்குதொடுத்துவிட்டுஇங்கேகூட்டணிகட்சிக்குதிருவாரூரில்ஆதரவுஎன்றுஇரட்டைவேடம்போடும்கம்யூனிஸ்டுகள்வழக்கம்போல்எல்லாவற்றுக்கும்பாஜகவையும், பிரதமர்மோடியையும்குறைசொல்லும்குரல்கள். ஆனால்போற்றுவோர்போற்றட்டும், தூற்றுவோர்தூற்றட்டும்நம்களப்பணிபாராளுமன்றதேர்தல்நோக்கிதொடரட்டும் என்றும் அவர் தெரிவித்தார்..
