tamilaruvi maniyan political comments against Rasa Kanimozhi and jayalalithaa
ரஜினிகாந்த்அரசியல்பிரவேசத்தைஅறிவிப்பதற்குசிலமாதங்களுக்குமுன்பிருந்தே ‘ரஜினிநிச்சயம்தனிகட்சிதுவங்குவார்! துவங்குவார்!’ என்றுசொன்னதோடுமட்டுமில்லாமல், ரஜினியின்ரசிகர்களைவைத்துதிருச்சியில்பெரும்பொதுக்கூட்டத்தையேநடத்திக்காட்டியவர்தமிழருவிமணியன்.
இப்போதுரஜினிஅரசியல்பிரவேசத்தைஅறிவித்துவிட, தமிழருவிக்குபாதங்கள்தரையிலில்லை. ரஜினியின்அடுத்தமூவ், அரசியல்திட்டமிடல்கள்பற்றிசிலவிஷயங்களைகொளுத்திப்போட்டுக்கொண்டிருப்பதுஇவர்தான்.
.jpg)
இந்நிலையில், ரஜினியின்அரசியல்பிரவேசத்தையும், தி.மு.க.வையும்முடிச்சுப்போட்டுஎழுப்பப்பட்டகேள்விக்குபதிலளித்திருக்கும்தமிழருவி...
“குற்றவாளி - எனதீர்ப்பளிக்கப்பட்டஜெயலலிதாவைஇன்னமும்தமிழகத்தின்பெரும்பான்மையானமக்கள்மக்கள்குற்றவாளியாகவேபார்க்கவில்லை. அதேபோல் ‘நிரபராதி’ எனதீர்ப்புசொல்லப்பட்டஆ.ராசாவையும், கனிமொழியையும்பெரும்பான்மைத்தமிழர்கள்அப்படிநிரபராதிகளாகநம்பவில்லை.
.jpg)
தி.மு.க. நாளைக்குஆட்சிக்குவந்துவிடுகிறதுஎன்றேவைத்துக்கொள்ளுங்கள், ஸ்டாலினைசுற்றிநிற்கும்துரைமுருகன், பொன்முடி, ராசா, நேருபோன்றவர்களெல்லாம்சேர்த்துவைத்திருக்கும்சொத்தின்மதிப்பைஎடுத்துப்பாருங்கள். எப்படிஇவ்வளவுசம்பாத்தியத்தைஇவர்களால்சாதிக்கமுடிந்தது? செய்ததொழில்கள்என்ன? எதன்மூலம்இவ்வளவுகோடிகளைக்குவித்தார்கள்? ஸ்டாலினேஓர்இளவரசர்போலத்தானேவலம்வருகிறார்.
.jpg)
ஆகஎப்படியெப்படியோசம்பாதித்திருக்கும்தி.மு.க. மீண்டும்ஆட்சிக்குவந்தால்ஊழலற்றஆட்சியைதந்துவிடுமாஎன்ன?” என்றுதெறிக்கவிட்டிருக்கிறார்தமிழருவி.
யோசிக்கவேண்டியவிஷயம்தான்.
