tamilaruvi maniyan political comments against Rasa Kanimozhi and jayalalithaa

ரஜினிகாந்த்அரசியல்பிரவேசத்தைஅறிவிப்பதற்குசிலமாதங்களுக்குமுன்பிருந்தேரஜினிநிச்சயம்தனிகட்சிதுவங்குவார்! துவங்குவார்!’ என்றுசொன்னதோடுமட்டுமில்லாமல், ரஜினியின்ரசிகர்களைவைத்துதிருச்சியில்பெரும்பொதுக்கூட்டத்தையேநடத்திக்காட்டியவர்தமிழருவிமணியன்.

இப்போதுரஜினிஅரசியல்பிரவேசத்தைஅறிவித்துவிட, தமிழருவிக்குபாதங்கள்தரையிலில்லை. ரஜினியின்அடுத்தமூவ், அரசியல்திட்டமிடல்கள்பற்றிசிலவிஷயங்களைகொளுத்திப்போட்டுக்கொண்டிருப்பதுஇவர்தான்.

இந்நிலையில், ரஜினியின்அரசியல்பிரவேசத்தையும், தி.மு..வையும்முடிச்சுப்போட்டுஎழுப்பப்பட்டகேள்விக்குபதிலளித்திருக்கும்தமிழருவி...

குற்றவாளி - எனதீர்ப்பளிக்கப்பட்டஜெயலலிதாவைஇன்னமும்தமிழகத்தின்பெரும்பான்மையானமக்கள்மக்கள்குற்றவாளியாகவேபார்க்கவில்லை. அதேபோல்நிரபராதிஎனதீர்ப்புசொல்லப்பட்ட.ராசாவையும், கனிமொழியையும்பெரும்பான்மைத்தமிழர்கள்அப்படிநிரபராதிகளாகநம்பவில்லை.

தி.மு.. நாளைக்குஆட்சிக்குவந்துவிடுகிறதுஎன்றேவைத்துக்கொள்ளுங்கள், ஸ்டாலினைசுற்றிநிற்கும்துரைமுருகன், பொன்முடி, ராசா, நேருபோன்றவர்களெல்லாம்சேர்த்துவைத்திருக்கும்சொத்தின்மதிப்பைஎடுத்துப்பாருங்கள். எப்படிஇவ்வளவுசம்பாத்தியத்தைஇவர்களால்சாதிக்கமுடிந்தது? செய்ததொழில்கள்என்ன? எதன்மூலம்இவ்வளவுகோடிகளைக்குவித்தார்கள்? ஸ்டாலினேஓர்இளவரசர்போலத்தானேவலம்வருகிறார்.

ஆகஎப்படியெப்படியோசம்பாதித்திருக்கும்தி.மு.. மீண்டும்ஆட்சிக்குவந்தால்ஊழலற்றஆட்சியைதந்துவிடுமாஎன்ன?” என்றுதெறிக்கவிட்டிருக்கிறார்தமிழருவி.

யோசிக்கவேண்டியவிஷயம்தான்.