ட்விட்டர் சாமி .....“ட்விட்டரில் போட்ட குண்டு “..... அதிர்ச்சியில் அரசியல் வாதிகள் .....
ட்விட்டர் சாமி .....“ட்விட்டரில் போட்ட குண்டு “..... அதிர்ச்சியில் அரசியல் வாதிகள் .....
சு சாமி :
சுப்ரமணிய சாமி என்றாலே, பொர்கிஸ் என்ற வார்த்தைக்கும், ட்வீட் குடுப்பதற்கும் பெயர் போனவர் என்பது அனைவருக்கும் தெரியும் .இப்பதான் ஏதோ பரப்பரப்பான தமிழக அரசியலில் கொஞ்சம் ரிலாக்ஸ் கிடைச்சிருக்கு . அதற்குள் மீண்டும் ஒரு குண்டா ? என யோசிக்க வைத்துள்ளார் ட்விட்டரில் ட்வீட் போட்ட சு. சாமி ....
என்ன ட்வீட் ?
நாளை அவர் ஒரு முக்கிய செய்தியை வெளிக்கொணர இருப்பதாகவும்,அவர் ஒரு அரசியல் வாதி எனவும் ட்வீட் போட்டுள்ளார் . மேலும், அவர் மீதான விசாரணைக்கு பின், மேலும் ஒருவரை இதன் மூலம் வெளி உலகத்திற்கு காண்பிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த இரண்டு விஷியங்களும் ஒரே நேரத்தில் மக்களுக்கு புரிய வரும் என குறிபிட்டுள்ளார் . இதனால், பல அரசியல் வாதிகள் பீதியில் உள்ளனர்.