சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழ் இயக்க விழாவை உள்ளூரில் இருந்துகொண்டே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்தால், காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறித்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் அமமுக, மக்கள் நீதி மையம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கடசிகளுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில், நேற்றுஉலகதமிழர்களைஒருங்கிணைக்கும்வகையில், தமிழ்இயக்கவிழாநடந்தது; 22 கட்சிகளின்தலைவர்கள், தமிழறிஞர்கள்பங்கேற்றஇந்தவிழாவில், ஸ்டாலின்நிறைவுரைஆற்றுவார்என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாலையில்நடந்தவிழாவில், ஸ்டாலின்பங்கேற்காமல், நேற்றுகாலையே, ஸ்ரீபெரும்புதுார்அருகேயுள்ள, மாந்தோப்புபண்ணைவீட்டுக்குசென்றுவிட்டார்.

இதுகுறித்து, தி.மு..,முக்கிய தலைவர் ஒருவர் பேசும்போது, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இரட்டைஇலக்கத்தில், 'சீட்' ஒதுக்கவேண்டும்; இல்லையேல், கூட்டணியில்இடம்பெறுவதுபற்றிபரிசீலிக்கவேண்டியதிருக்கும்' எனகாங்கிரஸ் கட்சியின் மேலிடத்தில் இருந்து திமுக தலைமைக்கு தகவல் கூறப்பட்டதாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் இந்த கடுமையான நிலைப்பாடு தி.மு.., தலைமைக்குஅதிருப்தியைஅளித்துள்ளது.



இதனிடையே மக்கள்நீதிமையம்கட்சித்தலைவர், கமல்அளித்தபேட்டியில், 'காங்கிரசுடன்கூட்டணிவைக்கதயார்' என்றார். கமல்இப்படிபேசியதற்கு, காங்கிரஸ்மேலிடமேகாரணம்என, சொல்லப்படுகிறது.

அதாவது, காங்கிரஸ்தலைமையில், அமமுக,பா..., மக்கள்நீதிமையம், விடுதலைசிறுத்தைகள்கட்சி, மனிதநேயமக்கள்கட்சிஆகியவைஇணைந்து, புதியஅணியைஉருவாக்குவதுகுறித்து, டெல்லிமேலிடம்ரகசியபேச்சுநடத்திவருவதாக கூறப்படுகிறது.இந்ததகவல், தி.மு.., தலைமைக்கும்தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நேற்றுநடந்ததமிழ்இயக்கவிழாவிற்கு, காங்கிரஸ், பாஜகதலைவர்கள்சிலரும்அழைக்கப்பட்டிருந்தனர். எனவே, அவர்களைசந்திப்பதைதவிர்க்கும்வகையில், அவ்விழாவைபுறக்கணித்துவிட்டு, பண்ணைவீட்டிற்கு, ஸ்டாலின்சென்றார். அங்குஓய்வெடுப்பதாக, ஒருதரப்பிலும், புதியகூட்டணிதொடர்பாகஆலோசிப்பதாக, மற்றொருதரப்பிலும்பேசப்படுகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடருமா ? அல்லது புதிய கூட்டணி உருவாகுமா ? பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.