பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைப்பது குறித்து இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்பேற்க டெல்லி சென்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உடன் தன்னுடைய மருமகன் சபரீசனையும் அழைத்துச் சென்றுள்ளார். சோனியா மற்றும் ராகுல் காந்தியைச் சந்தித்தபோது மருமகனை அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். முன்பு தயாநிதி மாறன் இருந்த இடத்தில் தற்போது தனது மருமகனை ஸ்டாலின் வெளிப்படையாக களமிறக்கியிருப்பது திமுக தொண்டர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மறைந்ததி.மு.. தலைவர்கருணாநிதியின்முழுஉருவசிலைஅறிவாலயவளாகத்தில்திறக்கப்படுகிறது. அண்ணா, கருணாநிதிஆகியோரதுசிலைகள்ஒரேஇடத்தில்அமைக்கப்படுகிறது. சிலைகள்அமைக்கும்பணிநடந்துவருகிறது.

வரும்16-ந்தேதிநடைபெறும்விழாவில்காங்கிரஸ்முன்னாள்தலைவர்சோனியாகாந்தி, கருணாநிதிசிலையைதிறந்துவைக்கிறார். இந்நிலையில்டெல்லிசென்றதிமுகதலைவர்மு..ஸ்டாலின், சோனியாகாந்தியின்இல்லத்துக்குநேரில்சென்றுவிழாவிற்கானஅழைப்பிதழைவழங்கினார். சோனியாகாந்திக்குபிறந்தநாள்வாழ்த்தையும்தெரிவித்தார்.

இந்தசந்திப்பின்கர்நாடகாஅரசுமேகதாதுவில்அணைகட்டுவதுகுறித்துசோனியாகாந்தியிடமும், ராகுல்காந்தியிடமும்ஸ்டாலின்ஆலோசனைநடத்தினார். இச்சந்திப்புகுறித்துடுவிட்டரில்தகவல்வெளியிட்டுள்ளகாங்கிரஸ்தலைவர்ராகுல்காந்தி, மு.. ஸ்டாலின்மற்றும்திமுகவின்மூத்தஉறுப்பினர்கள்டெல்லிவந்துசோனியாஜியின்பிறந்தநாளுக்குவாழ்த்துதெரிவித்தனர். பின்னர்நாங்கள்பல்வேறுமுக்கியப்பிரச்சினைகள்குறித்துவிவாதித்தோம். திமுகஉடனானஎங்களின்கூட்டணிகாலத்தைவென்றது, பலமானது'' என்றுதெரிவித்துள்ளார்.

இதற்குநன்றிதெரிவித்துடுவிட்டரில்செய்திவெளியிட்டுள்ளமு.. ஸ்டாலின், ஒரேநோக்கம்கொண்டகொள்கைகள்அர்த்தமுள்ளவிவாதங்கள்மற்றும்நல்லபலன்களையும்ஏற்படுத்தும். காங்கிரஸ் - திமுககூட்டணிஎப்போதும்நாட்டின்ஒற்றுமையைபலப்படுத்தும்நோக்கில்உழைக்கும்என்றுதெரிவித்துள்ளார்

இது ஒரு புறம் இருக்க இந்த முறை டெல்லி சென்ற ஸ்டாலின் தனது மருமகன் சபரீசனையும் அழைத்துச் சென்றதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். சபரீசனுக்கு அரசியல் ஒன்றும் புதிதல்ல என்றாலும், இது வரை அவர்க மறைமுகமாகவே அரசியல் பணி செய்து வந்தார்.

ஸ்டாலின் நமக்கு நாமே சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் இந்த சபரீசன்தான். தொடர்ந்து டெல்லி லாபியை கடந்த சில மாதங்களாக பார்த்து வந்தவர் சபரீசன்தான். ஆனால் மறைமுக தலைவராகவே செயல்பட்டு வந்த சபரீசன் தற்போது நேரடியாக களம் இறக்கப்பட்டிருக்கிறார்.

இது வரை டெல்லி பிரச்சனைகள் தயாநிதி மாறன் அல்லது கனிமொழி மட்டுமே பார்த்து வந்த நிலையில் தற்போது அந்த பணி சபரீசனுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது கனிமொழி மற்றும் தயாநிதி மாறனுக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

ஆனால் தயாநிதி தனது நண்பர் கௌதம் நட்டல் திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளதால் அவர் டெல்லிக்கு செல்லவில்லை என தயாநிதி தரப்பில் கூறப்பட்டுள்ளது.