தன் மீது பொய் புகார் கூறி சிறையில் அடைத்ததோடு மட்டுமல்லாமல் தனது தாய், தந்தையரை பாஜவினரை வைத்து கொலை மிரட்டல் விடுத்த அக்கட்சியின்  தமிழக  தலைவர் தமிழிசை மீது  மனித உரிமை ஆணையம் மற்றும்  தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளிக்கப் போவதாக மாணவி சோபியா தெரிவித்துள்ளார். 

தமிழகபாஜகதலைவர்தமிழிசைசவுந்தரராஜன்சென்னையிலிருந்துதூத்துக்குடிசெல்லும்விமானத்தில்நேற்றுபயணம்செய்தார். தூத்துக்குடிவிமானநிலையத்தில்அவரைபார்த்ததும்சோபியாஎன்றபெண் பாசிச பாஜகஒழிகஎனகோஷமிட்டுள்ளார். இதனைஅடுத்து, தமிழிசைசவுந்தரராஜனுக்கும்அந்தபெண்ணுக்கும் இடையே வாக்குவாதம்ஏற்பட்டது

பின்னர், அங்கிருந்தபோலீசார்அவரைசமாதானப்படுத்தினர். கோஷமிட்டஇளம்பெண்ணுக்குஎதிராகவிமானநிலையஅதிகாரிகளிடம்தமிழிசைசவுந்தரராஜன்புகார்அளித்தார்

விசாரணையில், கோஷமிட்டதாகசொல்லப்படும்அந்தஇளம்பெண், தூத்துக்குடியைச்சேர்ந்தமருத்துவரின்மகள்சோபியாஎன்பதும், தற்போதுஅவர்கனடாவில்படித்துவருவதும்தெரியவந்தது. இதனைஅடுத்து, சோபியாவைகைதுசெய்தபோலீசார், அவரைநீதிபதிமுன்ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்ப்பட்டது.

ஆனால் சோபியா இன்று நண்பகலில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நெட்டிசன்கள் இந்த பிரச்சனையை சமுக வலைதளங்களில் டரெண்டிங் ஆக்கிவிட்டார்கள்.

இந்நிலையில் இன்று பிற்பகலில் சோபியாவுக்கு தூத்துக்குடி நடுவர் நீதிமன்றம் நிபந்தனையற்ற ஜாமின் வழங்கியது.இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட சோபியாவை ஏராளமானோர் பார்த்து அவரது தைரியத்தைப் பாராட்டினர்.

நேற்று வரை யாரென்றே தெரியாத சோபியா பரிசிச பாஜக ஒழிக என்ற ஒற்றைக் கோஷத்தின மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். தன் மீது எந்தவித குற்றமும் இல்லாத போது தமிழிசை பேசிய பேச்சுக்கள் தன்னை மிகவும் பாதித்தாக தெரிவித்த சோபியா, நான் தமிழிசையை சும்மாவிடப் போவதில்லை என்று சவால் விடுத்தார்.

தமிழக தலைவர் தமிழிசை மீது மனித உரிமை ஆணையம் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்து அவருக்கு தண்டனை வாங்கித் தருவேன் என்றும் சோபியா தெரிவித்தார்.