முதல்  அறிக்கையிலேயே குளறுபடி ஆனதால் புதிதாகப் பொறுப்பேற்ற காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அப்செட் ஆகிவிட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் அறிக்கையிலேயேகுளறுபடிஆனதால்புதிதாகப்பொறுப்பேற்றகாங்கிரஸ்தலைவர்கே.எஸ். அழகிரிஅப்செட்ஆகிவிட்டதாககாங்கிரஸ்வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.

திமுகவுடன்கூட்டணிஇல்லைஎன்றுநடிகர்கமல்ஹாசன்தெரிவித்தகருத்தைத்தாண்டி, “அவரசக்கைக்குலுக்களில்எங்கள்கைஅசுத்தமாகிவிடக்கூடாதுஎன்றுகூறியதுதிமுகதலைவர்ஸ்டாலினைரொம்பவேசீண்டிவிட்டது. கமலுக்குப்பதில்அளிக்கும்வகையில், திமுகஎம்.எல்..வும். நடிகருமானவாகைசந்திரசேகரைவைத்துஅறிக்கைவெளியிடப்பட்டது. அந்தஅறிக்கையில்கமல்ஹாசனைதிமுககடுமையாகதாக்கியிருந்தது. அரசியல்அரங்கில்இந்தவிவகாரம்சூடாகிப்போனது.

இதற்கிடையேகமல்பேட்டிக்குசந்திரசேகர்அறிக்கைக்கும்அடுத்தநாளே, ‘காங்கிரஸ் - திமுககூட்டணிக்குவரவேண்டும்என்றுகமலுக்குகாங்கிரஸ்புதியதலைவர்கே.எஸ். அழகிரிஅழைப்புவிடுத்தார். காங்கிரஸின்இந்தஅழைப்புதிமுகவினரைகோபம்கொள்ளசெய்தது. கூட்டணிக்குதலைமைதிமுகதான்என்பதால், திமுகவினரின்கோபம்இன்னும்இரட்டிப்பானது. கமலுக்குஅழகிரிஅழைப்புவிடுத்ததைப்பார்த்துகாங்கிரஸ்காரர்களும்அதிர்ச்சியடைந்துவிட்டனர். குறிப்பாகத்தேர்தலில்போட்டியிடகாத்திருக்கும்காங்கிரஸ்தலைவர்கள், கே.எஸ். அழகிரியைத்தொடர்புகொண்டுதங்கள்அதிருப்தியைத்தெரிவித்தனர். இந்தவிஷயத்தைசிலர், காங்கிரஸ்தலைமைவரைகொண்டுசென்றுவிட்டனர்.

நிலைமைமோசமடையவே, திமுகவைத்தாக்கிபேட்டிஅளித்தகமலுக்குகண்டனம்தெரிவித்துஅறிக்கைவெளியிட்டார்அழகிரி. அதில், “பாஜக, அதிமுகஎதிர்ப்புவாக்குகள்சிதறக்கூடாதுஎன்பதற்காகத்தான்கூட்டணியில்சேரகமலுக்குஅழைப்புவிடுத்தேன். ஆனால், கூட்டணிக்குஅழைப்புவிடுக்கும்போது, திமுகவைகமல்விமர்சனம்செய்ததுஎன்கவனத்திற்குவரவில்லை.” என்றுதெரிவித்திருந்தார். திமுகவைகூல்செய்யவெளியிட்டஇந்தஅறிக்கையும்தற்போதுஅவருக்குஎதிராகவேதிரும்பியிருக்கிறது. இந்தத்தகவல்யுகத்தில்கொஞ்சம்கூடஅப்டேட்இல்லாதவர்பாரம்பரியமிக்ககாங்கிரஸ்கட்சியின்தலைவராகஆகியிருக்கிறாரேஎன்றுகாங்கிரஸ்கோஷ்டிகள்கோபத்தில்கொப்பளித்துகொண்டிருக்கின்றன.

இதனால், கே.எஸ். அழகிரிஅப்செட்ஆகிவிட்டதாகசத்தியமூர்த்திபவன்வட்டாரங்கள்கூறுகின்றன. அவருக்குவேண்டப்பட்டமுக்கியதலைவர்அழைத்து, அழகிரிக்குஅரசியல்பாடம்எடுத்ததாகவும்காங்கிரஸ்காரர்கள்முணுமுணுக்கிறார்கள்.