அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விலக திட்டமிட்டிருப்பதாக தகவல் பரவிய நிலையில், இது தொடர்பாக அவர் தனது ஆதரவாளர்களிடம் ரகசியமாக இன்று கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியது தெரியவந்துள்ளது.
கரூரை சேர்ந்தவர் முன்னாள்போக்குவரத்துதுறைஅமைச்சர்வி.செந்தில்பாலாஜி. இவர் டி.டி.வி.தினகரனின்நம்பிக்கைநட்சத்திரமாகவும், வலது கரமாகவும் செயல்பட்டு வந்தார். மேலும் தற்போது அ.ம.மு.க.வின்கரூர்மாவட்டசெயலாளராகவும், மாநிலஅமைப்புசெயலாளராகவும்பொறுப்புவகித்துவருகிறார்.

அரவக்குறிச்சிதொகுதியின்எம்.எல்.ஏ.வாகஇருந்தஇவர்பின்னர்தகுதிநீக்கம்செய்யப்பட்டார். அதன்பிறகுஇடைத்தேர்தலில்எப்படியாவதுவெல்லவேண்டும்என்கிறமுனைப்புடன்அரவக்குறிச்சிதொகுதியில்பல்வேறுஇடங்களிலும்தொண்டர்களைசந்தித்துகளப்பணிகள்ஆற்றிவருகிறார்.
இந்தநிலையில்டி.டி.வி.தினகரன்தன்னிச்சையாகமுடிவுஎடுத்துவருவதாககரூர்அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்களிடையே அதிருப்திஏற்பட்டதாககூறப்படுகிறது.

இதையடுத்து செந்தில்பாலாஜி, அ.ம.மு.க.வில்இருந்துவிலகிதி.மு.க.வில்இணையப்போவதாககரூர்மாவட்டஅரசியல்வட்டாரத்தில்தகவல்பரவிவருகிறது. இதுதொடர்பாகசெந்தில்பாலாஜியிடம்செய்தியாளர்கள் கேட்டபோது, பதில்ஏதும்கூறவில்லை. அவர்மவுனம்காத்தார்.
இந்தநிலையில்இன்று காலை கரூர்ராமகிருஷ்ணாபுரத்திலுள்ளதனதுஅலுவலகத்தில்செந்தில்பாலாஜி, தன்னுடன்நெருக்கமாகஉள்ளஆதரவாளர்களைதிடீரென்றுவரவழைத்துஅமமுகவில் இருந்து விலகுவது குறித்து ஆலோசனைநடத்தினார். அப்போதுதற்போதையஅரசியல்சூழ்நிலைகள்குறித்தும், டி.டி.வி.தினகரன்எதிர்பாராதமுடிவுகளைஅறிவித்தால்அதற்கானமாற்றுதீர்வுஎன்ன? என்பதுகுறித்தும்கேட்டறிந்தார்.
இதுஅ.ம.மு.க.வில்இருந்துவிலகிதி.மு.க.வில்செந்தில்பாலாஜிஇணைவதாகபரவியதகவலைஉறுதிப்படுத்தும்விதத்தில்இருப்பதாகஅவரதுஆதரவாளர்கள்தெரிவித்தனர். மேலும் வரும் 16 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழா நாளன்று அவர் திமுகவில் இணையவுள்ளதாகவும் தெரிகிறது.

இதுதொடர்பாகதி.மு.க. முக்கியநிர்வாகிகளிடம்கேட்டபோது, இதுஉறுதிப்படுத்தப்படாததகவல். செந்தில்பாலாஜிஇணைப்புஎன்பது, தி.மு.க. தலைவர்மு.க.ஸ்டாலினைசந்தித்துஉறுதிசெய்தால்தான்உண்மைஎனநம்பலாம். எனவேஇதுபற்றிபேசுவதுதவறுஎன்றுகூறினர். இந்தசம்பவம்கரூர்அரசியல்வட்டாரத்தில்பரபரப்பைஏற்படுத்திஉள்ளது.
