நீலகிரி மாவட்ட ஆட்சியரை மாற்றம் முடிவை கைவிடவேண்டும் எனவும் மக்களின் பேரன்பையும் பெரும் ஆதரவையும் பெற்ற அவரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், யானைகளின்வழித்தடத்தைமீட்டெடுத்து,அவற்றைப்பாதுகாக்கமுனைப்புடன்செயல்பட்டுவரும்நீலகிரிமாவட்டஆட்சியரைஇடமாற்றம்செய்யவிருப்பதாகஉச்சநீதிமன்றத்தில்தமிழகஅரசுதெரிவித்திருப்பதுபெரும்அதிர்ச்சியளிக்கிறது.மக்கள்நலனைப்புறந்தள்ளி, அதிகாரத்தைத்தவறாகப்பயன்படுத்தி, அரசியல்அழுத்தம்கொடுத்துநேர்மையானஅதிகாரியைப்பந்தாடும்தமிழ்நாடுஅரசின்பொறுப்பற்றச்செயல்வன்மையானகண்டனத்திற்குரியதுஎன கூறியுள்ளார்.
முறைகேடாகமரங்களைவெட்டுவதற்குத்தடை, ஆழ்துளைக்கிணறுஅமைக்கத்தடை, நெகிழியைமுழுமையாகஒழிக்கக்கடுமையானநடவடிக்கைகள், விதிமீறிக்கட்டப்பட்டகட்டிடங்களைமூடிமுத்திரைவைப்பு, கொரோனாதொற்றுப்பரவல்தடுப்புப்பணிகளில்முதலிடம்எனப்பல்வேறுஆக்கப்பூர்வமானநடவடிக்கைகளைமுன்னெடுத்துசிறப்பாகப்பணியாற்றி வருவர் மாவட்ட ஆட்சியர் இன்னொசெண்ட் திவ்யா. யானைகளுக்கும், மனிதர்களுக்கும்இடையேயானமோதல்களால்ஏற்படும்உயிரிழப்புகளைத்தடுக்கயானைகள்வழித்தடத்தைமீட்டெடுக்கவும்பெரும்முயற்சியெடுத்தார்.
அப்பணிகளில்எவ்விதத்தொய்வும்ஏற்பட்டுவிடக்கூடாதுஎன்பதற்காகவேமுழுமையாகயானைகள்வழித்தடத்தைமீட்டெடுக்கும்வரைநீலமலைமாவட்டஆட்சியரைஇடமாற்றம்செய்யக்கூடாதென்றுகடந்த 2018 ஆம்ஆண்டுஉச்சநீதிமன்றமேஉத்தரவிட்டது. இந்நிலையில், ஆட்சிமாற்றத்திற்குப்பிறகு, யானைகளின்வழித்தடங்களைஆக்கிரமித்துள்ளதனியார்சொகுசுவிடுதிஉரிமையாளர்களுக்குச்சாதகமாகமாவட்டஆட்சியரைமாற்றதிமுகஅரசுமுடிவெடுத்துள்ளதாகநீலமலைமாவட்டமக்கள்ஐயம்தெரிவித்தனர். யானைகளின்வழித்தடங்கள்இன்னும்முழுமையாகமீட்டெடுக்கப்படாதச்சூழலில், மாவட்டஆட்சியர்சொந்தக்காரணங்களுக்காகஇடமாற்றம்கோருவதுபோலஒருதோற்றத்தைஏற்படுத்ததிமுகஅரசுமுயல்வதுமக்களின்ஐயப்பாட்டைஉறுதிப்படுத்துவதாகஅமைந்துள்ளது. உச்சநீதிமன்றமும்தனதுமுந்தையநிலைப்பாட்டிலிருந்துமாறி, அதிகாரிகள்மாறினாலும்மக்கள்பணியில்எவ்விதப்பாதிப்பும்ஏற்படாதுஎனச்சமாதானம்கூறிமாவட்டஆட்சியரைமாற்றுவதற்கான, தமிழகஅரசின்முடிவைஏற்றுக்கொண்டிருப்பதுமிகுந்தஏமாற்றத்தைத்தருகிறது. ஆகவே, மாவட்டஆட்சியரைமாற்றும்திமுகஅரசின்முடிவுயானைகள்வழித்தடத்தைமீட்டெடுப்பதில்மிகப்பெரியபின்னடைவைஏற்படுத்தக்கூடும்என்பதேஒட்டுமொத்தநீலமலைமாவட்டமக்களின்ஒருமித்தஎண்ணாவோட்டமாகும்.
ஆகவே, சூழலியல்மீதுபெரும்அக்கறைகொண்டுசெயல்பட்டுவரும்மாவட்டஆட்சியரை,மாவட்டஆட்சியரை, மக்களின்விருப்பத்திற்குமாறாக, மறைமுகஅரசியல்அழுத்தம்கொடுத்துஇடமாற்றும்முடிவைதிமுகஅரசுஉடனடியாகக்கைவிடவேண்டுமென்று சீமார்வலியுறுத்தியுள்ளார்.
